• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: November 2025

  • Home
  • மடைகளை சீரமைக்கும் பணியினை தொடங்க கோரிக்கை..,

மடைகளை சீரமைக்கும் பணியினை தொடங்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வல்லம்பட்டி கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பிலான பாசனப்பரப்பு கண்மாய் உள்ளது. இதனை ஆழப்படுத்தியும், கரைகளை பலப்படுத்தவும், சேதம் அடைந்த மடைகளை சீரமைக்கவும், நடவடிக்கை வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து விடுத்த கோரிக்கையின்…

பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அழகை நகர் பகுதியில் பீமா டெக்ஸ்ட் என்ற பெயரை மாடசாமி கோவில் தெருவை சேர்ந்த முருகானந்த ராஜா மகன் குருநாதன் கடந்த ஏழு வருட காலமாக இந்த பகுதியில் நூற்பாலை நடத்தி வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்…

தேசியத் தலைவர் தேவர் பெருமகன் நடிகர் பஷீர் பேட்டி..,

தேசியத் தலைவர் தேவர் பெருமகன் படத்தின் நடிகர் பஷீர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா பசும்பொன் செல்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தனர். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் பஷீர் கூறுகையில்: பலமுறை மதுரைக்கு வந்துள்ளேன். ஆனால் இம்முறை…

கண்மாயில் குளிக்க சென்றவர் பிணமாக மிதந்ததால் அதிர்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 63) சலவை தொழிலாளி வீட்டில் இருந்து கண்மாயில் குளிக்க செல்வதாக சொல்லிவிட்டு சென்றார். சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகத்தின் பேரில் உறவினர்கள் பல இடங்களில் தேடி…

CITU வின் 16 வது மாநில மாநாடு..,

CITU வின் 16 வது மாநில மாநாடு கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள எஸ் என் ஆர் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. நவம்பர் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இது குறித்தான செய்தியாளர்…

தனியார் மருத்துவமனையில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..,

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக சென்றடையும் வகையில், அவர்கள் இருக்கும் இடத்திலேயே உயிர்காக்கும் சிகிச்சையை உடனடியாக தொடங்கும் “பக்கவாத சிகிச்சைக்கான நடமாடும் வாகன சேவை” தொடங்கப்பட்டது. அதேபோல் “புது தொடக்கங்கள்”…

அரசியல் பிரமுகர்கள் மௌன ஊர்வலம் சென்று அஞ்சலி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் என்பவர் கோபாலகிருஷ்ணன் கிளினிக் என்ற பெயரில் 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்தார் ஆரம்ப காலத்தில் 20 ரூபாய்க்கு மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தார் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு பின்பு அவரது…

குரைத்த நாய்களை எட்டி மிதிக்க துரத்திய காட்டு யானை..,

கோவை மேற்கு தொடர்ச்சி ஒட்டிய கிராமங்களில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தும், விளை நிலங்களுக்குள் புகுந்தும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மனிதர்களை தாக்கிக் கொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த ரோலக்ஸ் என்ற ஒற்றைக் காட்டு…

கடல்சார் மாநாட்டில் ஒப்பந்தம்!!_

மும்பையில் நடந்த கடல்சார் மாநாட்டில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் 2வது பெரிய துறைமுகமாகவும் தூத்துக்குடி வஉசி துறைமுகம் விளங்குகிறது. பெட்ரோலியம்,…

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில்…

கோவை, பேரூரில் உள்ள பட்டீஸ்வரம் திருக்கோயில் இரண்டாம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டது. இந்த திருகோவிலின் வரலாற்றுகளை தெரிந்து கொள்ள கணினி மூலம் தொடுதிரை அமைத்து இன்று துவக்கி உள்ளனர். அங்கு வரும் பக்தர்கள் அதனைப் பார்த்து பயன் அடைந்து வருகின்றனர்.…