மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய ராமதாஸ்..,
புதுக்கோட்டை மாநகர் அரசின் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாநகராட்சி மேயர் திலகவதி மற்றும் டாக்டர் ராமதாஸ் மாநகர நகர காவல் ஆய்வாளர் சுகுமார் மற்றும் ஆஸ் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் இருந்தனர். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு அவர்களின் எண்ணத்தில் ஏற்றார் போல் அடையாள…
தனியார் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் அமைய இருக்கும் தனியார் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 13வது நாளாக பிசானத்துர் கிராம மக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் அப்பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் காத்திருப்பு…
வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம்..,
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் இருளப்பபுரத்தில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி பாக முகவர்கள் ( BLA – 2) மற்றும் பூத் டிஜிட்டல் ஏஜென்ட்(BDA) ஆலோசனை கூட்டம் மேயர் குமரி…
மனோதங்கராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்பு..,
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்த போது. பசுவதை தடைசட்டம் என்ற பெயரில். டெல்லியில் தலைவர் காமராஜர் தங்கியிருந்த வீட்டில்காமராஜர் இருந்த நிலையில். வீட்டை தீக்கறை ஆக்கினர் அன்றைய ஜனங்கம்மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் 1966_ம் ஆண்டு நவம்பர் திங்கள் 7…
கோவையில் இளம் பெண்ணை இன்ஸ்டாவில் மிரட்டல்..,
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண். அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்திக் என்பவர் உடன் பழகி வந்தார். இந்நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசி அவரை கண்டதுண்டமாக…
கோவையில் பெண் கடத்தலா..? காவல் துறை விசாரணை..!
கோவை, இருகூர் பகுதியில் இளம் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் காரில் இருந்து அந்தப் பெண் அலறல் சத்தம் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதால் பரபரப்பு. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
பெண் ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டதாக தகவல்..,
கோவை இருகூர் பகுதியில் நேற்றிரவு பெண் ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டதாக வெளியான தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் இருகூர்…
ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்து ஆசிரியர்களும் எழுத வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய புதுச்சேரி அரசு கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் அனைத்து நிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன…
நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்..,
திண்டுக்கல் மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு முகாம் சான்றிதழ்களை வழங்கப்பட்டது. மாவட்ட முதன்மை…
சீரமைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை..,
நாகர்கோவிலை அடுத்துள்ள பார்வதி புரம் பகுதியில் உள்ள எம்ஜிஆர்சிலையின் இடது கை பகுதி சமுக விரோதிகளால் சில நாட்களுக்கு முன் சேதப்படுத்துப்பட்டதை கண்டித்து. தளவாய் சுந்தரம், நாஞ்சில் வின்சென்ட் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள்அரசையும்,காவல்துறையை கண்டித்து எம்ஜிஆர் சிலை அருகில் கண்டன…




