• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: November 2025

  • Home
  • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டித் தர கோரிக்கை..,

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டித் தர கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து…

கல்லூரி மாணவர் குளத்தில் மூழ்கி பலி!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ளபுத்தேரி தேறிசின்ன குளத்தில் நேற்று மாலை இருட்டிய நேரத்தில் குளிக்க சென்ற சிவகங்கை மாவட்டம் பனன்வயல், பீர்க்கலைக்காடு புளியந்தோப்புபகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் தனசேகரன்(20) குளத்தில் மூழ்கி பலி- தனது. கல்லூரி நண்பர்களுடன் குளிக்க சென்ற…

பயணியர் நிழல் குடையை திறந்து வைத்த கவுன்சிலர்..,

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி,கயத்தாறு யூனியன், வாகைத்தாவூர் கிராமத்தில் ஊர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதியிலிருந்து 6.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாய் கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழல் குடையை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்…

வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா கொட்ட மடக்கிபட்டி கிராமத்தில் வராஹி அம்மன் கோவில் உள்ளது. தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதில் வராஹி அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், திருநீறு ,உள்ளிட்ட பல்வேறு…

லாரி சக்கரம் பள்ளத்தில் சிக்கி விபத்து..,

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வில்சன் என்பவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னை மாதவரம் பகுதியில் இருந்து 16 டன் அரிசி ஏற்றி வந்த லாரி கோவை…

ஜூவல் ஒன் ஷோரூம் திறப்பு விழா

கோவை ஆர்.எஸ் புரம், டி.வி சாமி ரோட்டில், எமரால்டு குரூப் சார்பில் ஜூவல் ஒன் ஷோரூம் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.இந்த ஷோரூமில் வைர நகைகளுக்காக, புளோரன்சியா என்ற பெயரிலும்,பிரிமியம் சில்வர் நகைகளுக்காக ஜிலாரியா என்ற பெயரிலும் பிரத்யோக பிரிவு…

திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்-கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்றதொகுதி அருகே கலங்காப்பேரி புதூர் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் விவசாய தொழில் செய்யும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 300 வருடங்களுக்கு முன்னதாக இவர்கள் குடியிருக்கும் நிலத்தை தானமாக வழங்கிய சிதம்பரம் மூப்பனார் என்பவர்,…

கலக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது புதுமையாக உள்ளது-ராஜா..,

மதுரை அமிக்கா ஹோட்டலில் நடைபெற்ற கேக் திருவிழா நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தலைமையில் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகள் கிறிஸ்துமஸ் பாடலை பாடி வரவேற்றனர் ஐரோப்பிய பாரம்பரிய முறைப்படி மதுரையில் கிறிஸ்மஸ்ஸை முன்னிட்டு தயாராகும் 100 கிலோ பிரம்மாண்ட…

வ.உ.சி வீட்டின் பக்கத்து வீடு!

ஒட்டப்பிடாரத்தில், வ.உ.சி. வீட்டின் அருகில் ஒரு வீடு தள்ளி இரண்டாவதாக ஒரு இராஜா காலத்துக் கோட்டைபோன்று இருந்த ஒரு பழைய வீட்டைப்பார்த்து அதன் உள்ளே சென்றோம். வீடு அங்கங்கே சிதிலமடைந்து, நீரற்று வறண்ட நிலையில் பாழடைந்த ஒரு வட்டக்கிணறுடன் இருந்தது. உள்ளே…

கொலை வழக்கில் தந்தை, மகன்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை..,

கொலை  வழக்கில் தந்தை, மகன்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.  கடந்த 2015ம் ஆண்டு புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலையன்கரிசல் பகுதியில் வைத்து அதே பகுதியைச்…