வட்டாட்சியரை கண்டித்து சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் திருவாலவாயநல்லூர் கிராமத்தில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை அரசு புறம்போக்கு இடம் எனக் கூறி வாடிப்பட்டி வட்டாட்சியர் காவல்துறை உதவியுடன் முள்வேலியை அகற்றியதாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட இஸ்லாமிய பொதுமக்கள்…
பஞ்சமி நிலத்தை மீட்க கோரி அலுவலகம் முற்றுகை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட நாகமலை அடிவாரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனியாருக்கு தாரைவாக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி தலித் விடுதலை இயக்கம் சார்பில் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்…
நினைவு திருப்பலிக்கு அனுமதிக்க கோரிக்கை.
நெல்லை மாவட்டம் பகுதியான கூத்தங்குளியில் மீனவசமுகத்தை சேர்ந்த சபா என்பவரின் கணவர் கடந்த ஆண்டு. 02.09.2024 ல். கூத்தங்குளியில். ரகுமான் மற்றும் 16_பேர் சேர்ந்த கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் கொல்லப்பட்ட நபர்களின் மீது காவல்துறை வழக்கு பதிவு…
எடப்பாடி பழனிசாமி தொழில் சங்கங்களுடன் கலந்துரையாடல்..,
மதுரை வந்த தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் மதுரை மாவட்ட நகரக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா, தமிழ்நாடு…
முதல்வர் குறை தீர்க்கும் முகாம்..,
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் வார்டு 55 மக்களுடன் முதல்வர் குறை தீர்க்கும் முகாம் ஐ எம் ஏ வில் நடைபெற்றது முகாமில் பயனாளிகளுக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா அவர்கள் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்கள் மேலும் தாம்பரம் மாநகர…
பயணிகளின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநர் !
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று(செப்டம்பர்_1)இரவு 10 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட்ட அரசு குளிர்சாதன பேருந்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர், பொதுமக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே பேருந்தை ஓட்டினார். மேலும், பான் பராக்…
வழக்கை திரும்ப பெற கோரி குடியேறும் போராட்டம்..,
திண்டுக்கல், நத்தம் சட்டமன்றத் தொகுதி பூதகுடி கிராமத்தில் வசித்து வரும் முத்தரையர் சமூக மக்கள் சிலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை திரும்ப பெற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டம் நடத்துவதற்காக 300-க்கு…
ராமகிருஷ்ணா கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா..,
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது… மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை வருகின்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே…
போதைப்பழக்கத்திற்கு எதிராக கல்லூரி மாணவிகள்..,
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுக்காக மாபெரும் பேரணி நடைபெற்றது. கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்புக் கிளப், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் ஆகியோர் இணைந்து…
சொக்கநாதர், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்..,
விருதுநகர் அருள் மிகு சொக்கநாதர் மீனாட்சி அம்மன் திருக் கோவிலில் 56 வது ஆண்டு ஆவணித்திருவிழா கடந்த 25 08 25 தேதி முதல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை 10- 30 மணிக்கு மேல்…












