தாய்மாமனை போற்றும் விதமாக ஆடி 18..,
தென்மாவட்டங்களில் உள்ள கலாச்சாரங்களும் நடைமுறைகளும் பழமை மாறாது வருங்கால சந்ததிகளுக்கு உறவுமுறைகளின் உணதத்தையும், கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கும் விதமாகவும் ஒவ்வொரு விழாக்களும் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வாறு ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை தாய் தந்தைக்கு நிகராக கருதப்படும் தாய் மாமனை…
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம்..,
கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 202 – வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்…
அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றியவர் கைது..,
கோவை மாவட்டம் பீளமேட்டை சார்ந்தவர் சிவக்குமார் (வயது 49). இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கடந்த 2016ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து சுமார் 5000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து…
முளைபாரியை வாய்க்காலில் விட்டுச் சென்ற பெண்கள்..,
கரூர் மாவட்டத்தில் ஆடி 18யை முன்னிட்டு காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க, வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை தடை விதித்த நிலையில் முளைபாரியுடன் வந்த பெண்களை வாய்க்காலில் விட்டுச் சென்றனர். ஆடி18 என்று அழைக்கப்படும் ஆடிப்பெருக்கு முன்னிட்டு…
பாஜக மாநில தலைவருக்கு உற்சாக வரவேற்பு..,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தவசு திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் சாமி தரிசனம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ சாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார். சாமி தரிசனம் செய்ய வருகை தந்த பாஜக மாநில தலைவர்…
உற்சாகமாக கொண்டாடிய ஆடிப்பெருக்கு விழா..,
வழிபாடு செய்வது தமிழர்களின் மரபாக உள்ளது.காவிரி நதி பாயும் அனைத்து ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரி அன்னையை வரவேற்று விவசாயம் செழிக்கவும் வாழ்வு வளம் பெற்று நலமுடன் வாழ பொதுமக்களால் ஆடிப்பெருக்கு விழா வருடம் தோறும் ஆடி…
தக்கலை மறைமாவட்ட புனிதப்பயணம்..,
நாகர்கோவிலில் உள்ள புனித அல்போன்சா திருத்தலம் ஆலயம் விழாவின் 10_ம் நாளான இன்று (ஆகஸ்ட்-3)ம் தேதி தக்கலை மறைமாவட்டத்தில் இருந்து புனிதப் பயணம் காலை தொடங்கியது. மறைமாவட்ட அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இறைமக்கள் புனித அல்போன்சா திருத்தலம்…
கிட்ஸ் அகாடமி சார்பில் இரண்டு உலக சாதனை..,
மேற்கு தாம்பரத்தில் தீபம் யோகாலயா கிட்ஸ் அகாடமி சார்பில் பதினோராவது உலக யோகா தினத்தை முன்னிட்டு இரண்டு உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி தீபம் யோகாலயாவின் நிறுவனர் யோக ரத்னா தீபா தலைமையில், இந்தியன் யோகா அசோசியேஷன் செயலாளர் டாக்டர் இளங்கோவன்…
நோயின்றி வாழவும் அமைதி நிலவும் சிறப்பு பூஜை..,
பழனி மலை அடிவாரத்தில் சித்தர் போகரின் சீடர் புலிபாணி அஸ்ரமம் அமைந்துள்ளது. ஸ்ரீமத்போகர் புலிப்பாணி ஆஸ்ரமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு போகர், புலிப்பாணி சித்தர்களின் ஓலைச்சுவடிக்களுக்கு மலர் வழிபாடு நடைபெற்றது. பின்னர் தொட்டிச்சிஅம்மன், புலிபானி சித்தர்க்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. பலநூறு…
மனம் திறந்து பேசியவிஜய் வசந்த்..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியாவின் நம்பர் 1 டீலர் வசந்த் & கோ சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் 2024-25 -ம் ஆண்டு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இன்று தக்கலை அடுத்த முளகுமூட்டில் குழந்தை இயேசு மகளிர் கலை…




