தண்ணீர் இல்லாததால் தவிக்கும் அரசு விடுதி மாணவர்கள்.,
தேனி மாவட்டம் கடமலை – மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமனூர் ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது சமூகநீதி விடுதி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில்…
ஸ்ரீ கோட்டைவாசல் காளியம்மன் கோவில் அன்னதானம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ கோட்டைவாசல் காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சங்கங்கோட்டை கிராமத்தார்கள் சார்பாக அன்னதானம் நடைபெற்றது. அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.…
முச்சந்தி அம்மன் நண்பர்கள் சார்பில் அன்னதான விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் அருள்மிகு மகா சக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் 148 ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி காப்புக் கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. 30 ஆம்…
மின்கம்பத்தை மாற்றி அமைக்க மக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் நடுத்தெருவில் மகா சக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் நடுத்தெரு பகுதியில் சாய்ந்த நிலையில் பல…
தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா..,
மதுரை பாலமேட்டில் மதுரை சாலையில் தனியார் உடற்பயிற்சி கூடத்தை தமிழக வெற்றிக்கழக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லாணை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணன் மற்றும் தளபதி பிரியன்…
நாய் குறுக்கே புகுந்ததால் இளைஞர் பலி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள இறவார்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது45) இவர் தனியார் பட்டாசு ஆலையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். பட்டாசு ஆலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் இறவார்பட்டியில் இருந்து சிவகாசிக்கு சென்ற போது மண்குண்டாம்…
விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் 58 கிராம பாசன கால்வாயில் பயன் பெறும் கண்மாயை சேர்ந்த 35 கண்மாய் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.…
நீர் மூழ்கி மோட்டார் வழங்கும் நிகழ்ச்சி..,
ஆலங்குளம் மருத்துவமனையில் நீண்ட நாட்களாக ஆழ்குழாய் கிணற்றில் இயங்கி வந்த நீர்மூழ்கி மோட்டார் முழுவதுமாக பழுதடைந்து விட்டது. எனவே புதிதாக நீர்மூழ்கி மோட்டார் வாங்க வேண்டும் என்கிற கோரிக்கை மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று நீர்மூழ்கி மோட்டார் வழங்கும்…
பீடி இலையை கைப்பற்றிய பாதுகாப்பு குழுமம்..,
கூடங்குளம் கடல் எல்லை கடற்கரை பகுதியான கூத்தன்குழி லைட் ஹவுஸ் அருகே இலங்கைக்கு ரூபாய் 17,95300 மதிப்புடைய பீடி இலையை சட்ட விரோதமாக கடத்திய திருநெல்வேலி மாவட்டம் ஊர்காவல் படையில் பணிபுரிந்து வரும் ஆற்றூர், தளபதி சமுத்திரம் பகுதியை சேர்ந்த இசக்கியப்பன்…
“கைபேசி தொழில் நுட்பம்”..,
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் துறை (சுயநிதிப்பிரிவு) மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்தும் பயிற்சிப் பட்டறை “கைபேசி தொழில் நுட்பம்” என்ற தலைப்பில் நேற்று 05.08.2025 முதல் நாளை 07.08.2025 வரை மூன்று நாட்கள் நடைபெற்று…




