மயான பகுதியில் இறந்த வாலிபர் போலீசார் விசாரணை..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன் குளம் மயானம் அருகே இருக்கும் சாக்கடையில் ஆண் ஒருவர் விழுந்து இருப்பதாக தகவல் வந்ததையடுத்து திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கடையில் இருந்த உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு…
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்,பத்தாண்டு பணி முடித்த கிராம…
அண்ணன்-தம்பியை தாக்கிய 2 பேர் கைது..,
சென்னை கிண்டி நாகி ரெட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம்(38). இவர் த.வெ.க.வின் 168வது வார்டு பொருளாளராக பதவி வகித்து வருகிறார் இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் நாகி ரெட்டிதோட்டம் பிள்ளையார் கோவில் அருகே த.வெ.க சார்பில் பேனர்கள்…
வைகை ஆற்றில் மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..,
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மலைமேகம் பாப்பாத்தி பந்தல் வேலை பார்ப்பவர் இவரது மகன் கருப்பு சமயநல்லூர் அருகேஊர்மெச்சிகுளம் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார் . இந்லையில் இன்று பள்ளிக்கு செல்லாமல் இவரது வீட்டிற்கு…
காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை…,
சாத்தூரில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-வட மாநிலத்தவர் 7 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு குறித்த கேள்விக்கு?…
நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நயினார் நாகேந்திரன்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் சாத்தூர்சட்டமன்றத் தொகுதியின் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.…
முதல் மாநிலமாக மாற்றியுள்ளார் முதல்வர்..,
நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவை, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும், நாகர்கோவில் நகர திமுக செயலாளர் ஆனந்தன், அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் பிரபா ஜி. ராமாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவு…
மாற்றுத்திறனாளி பெண் மர்ம மரணம்..,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மலம்பட்டி கிராமத்தில் 38 வயதான மாற்றுத்திறனாளி பாண்டிச்செல்வி என்பவர் வாய் கொதறிய நிலையில் காயங்களுடன் மர்மமான முறையில் மரணம் .. நாய் கடித்து அவர் இறந்ததாக தகவல்.. ஏற்கனவே திருமணம் ஆன பாண்டிசெல்வி மலம்பட்டி அருகே…
மருத்துவ முகாம்களை நடத்திட சரவணன் எச்சரிக்கை
மதுரையில் அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் தெரிவிக்கையில், தற்போது பருவ கால மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது, இந்த காய்ச்சலால் உடல் சோர்வு ,தலைவலி, வாந்தி, உடல் வலி ஆகியவை ஏற்படுகிறது. குறிப்பாக மாணவர்கள் அதிகமாக பாதிப்பு…
கண்மாய் கரை பகுதியில் மர்ம நபர்கள் வைத்த தீ..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது உசிலம்பட்டி கண்மாய். இந்த கண்மாயை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து தூர்வாரி கரையை பலப்படுத்தி கரைப்பகுதியில் 100 க்கும் அதிகமான…




