த.வெ.கழக மாநாடு ஆட்டோ பிரச்சார பயணம்..,
தமிழக வெற்றி கழக இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ஆம் தேதி மதுரை தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபத்தியில் நடைபெறுகிறது. இதற்காக மாநாட்டுப் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் கலந்து உள்ளதாக தகவல்…
தவெக -2 மாநில மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்..,
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தெற்கு திசை பார்த்து அமைக்கப்பட்டிருக்கும் மேடை 200 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்டது.…
விபத்து இல்லாமல் வாகனம் இயங்க வேண்டி அன்னதானம்..,
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே கணவாய்ப்பட்டி கணவாய் கருப்பணசாமி கோயிலில் கோபால்பட்டி சுற்று வட்டார வாடகை கார் மற்றும் டிராவல்ஸ் வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்களது வாகனங்கள் விபத்தில்லாமலும் லாபகரமாகவும் இயங்குவதற்கு வேண்டுதல் வைத்து ஆண்டு தோறும் ஆடி மாதத்தில்…
அன்னதானகூடம் அமைக்க எம்எல்ஏ பூமி பூஜை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவுண்டன்பட்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வீரபத்ரசுவாமி கோவிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அன்னதான கூடம் அமைக்க ரூ.6லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. உசிலம்பட்டி எம்எல்ஏ…
வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார். வெம்பக்கோட்டை வேளாண்மை நலத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தார்.,விஜயகரிசல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின்…
குமரி படகு பயணத்திற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு..,
குமரி வரும் சுற்றுலா பயணிகள் படகு அனுமதி டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில், கடந்த 50_ ஆண்டுகளுக்கு மேல் காத்து நீண்ட வரிசையில் காத்திருந்த அந்த தொல்லைக்கு தமிழக அரசின் புதிய அணுகுமுறையால் கடல் நடுவே உள்ளகண்ணாடிப் பாலம் சுவாமி விவேகானந்தர்…
மகளிர் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில்மதுரை காமராசர் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் பேட்மிண்டன், செஸ் போட்டிகள் நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ல் 25 கல்லூரிகளைச் சேர்ந்த 300 க்கும்…
கே .டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் வரவேற்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகருக்கு… மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற உயரிய எண்ணத்துடன் எழுச்சி பயணம் மேற்கொண்டு வரும்…கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே .டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில்…
ஸ்ரீ மகா திரிசூல பிடாரி அம்மனுக்கு அபிஷேகம்..,
புதுக்கோட்டை திருகோகர்ணம் கோவில்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா திரிசூல பிடாரியம்மன் அம்மனுக்கு ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு ஸ்ரீ மகா திரிசூல பிடாரி அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில்…
உயிரிழந்த பெண்மணியின் உறவினர்கள் சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் கூத்தியார் குண்டு பரப்பத்தி தெருவை சேர்ந்த பெரியசாமி இவர் தனக்கன்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இவரும் இவரது மனைவி மகேஸ்வரி மற்றும் மகன் சிவ நித்திஷ்…




