• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • சுரன் நர்சிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்..,

சுரன் நர்சிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மொட்டமலை அருகே அமைந்துள்ள சுரன் நர்சிங் கல்லூரியில் கல்லூரி சேர்மன் குவைத் ராஜா ஏற்பாட்டில் அங்கு பயிலக்கூடிய கேரளா மாநில செவிலியர் மாணவிகள் ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக அத்தப்பூ கோலம் போட்டு, மாவலி மன்னனை வரவேற்கும்…

முதல்வரிடம் நேரில் பூ செண்டு கொடுத்த மேயர்..,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று அரசு முறை பயணமாக செல்கின்ற நிலையில் சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பும் நிகழ்வில் மாண்புமிகு துணை…

சாத்தூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி …..

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீதேவி கிளாம் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கிளாம்ப் கம்பெனியில் பத்துக்கும் மேற்பட்டோர் கிளாம்ப் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் வயது…

கனிமவளம் எடுத்து வந்த 4 டாரஸ் வாகனம் பறிமுதல்..

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரபுரம் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது போலியான நடைசீட்டு பயன்படுத்தி…

காட்டு யானை அட்டகாசத்தால் மறியல் போராட்டம் !!!

மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகிலுள்ள கோவை மாவட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் புகுவது தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று காலை 6.30 மணி அளவில் வெள்ளிமலைப்பட்டினம் பகுதியில் ஒரு ஒற்றை காட்டு யானை ஊருக்குள்…

ஒரு மாணவனுக்கு இரண்டு ஆசிரியர்..,

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் உள்ள இரத்தினபுரம் என்ற கிராமத்தில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஐந்து வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும்தான் படிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா..?ஆனால் அதுதான் நிஜம். அதைவிட ஆச்சரியம் அந்த ஒரு…

கடலில் எரிவாய்வு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு..,

தமிழகத்தில் நீண்ட கடற்கரையையும் 47_மீனவ கிராமங்களை கொண்ட குமரி மாவட்டம்த்தில். மீன்பிடித் தொழில் ஒரு முக்கிய தொழிலாக கொண்ட மாவட்டம். குமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், குளச்சல் ஆகிய இரண்டு மீன்பிடி துறைமுகங்களுடன், ஜேப்பியார் தனியார் துறைமுகங்கள் கொண்ட மாவட்டத்தில் 3000_க்கும் அதிகமான…

சிதம்பரேஸ்வரர் கோயில் திருவிழா கொடியேற்றம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிதம்பரேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பழமை வாய்ந்த சிதம்பரஸ்வேரர் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி…

பேருந்து சேவையை வலியுறுத்தி சாலை மறியல்..,

தேனியில் இருந்து கண்டமனூர் விலக்கு, அடைக்கம்பட்டி வழியாக தேக்கம்பட்டி, ஒக்கரைப்பட்டி பகுதிவரை செல்லும் அரசுப்பேருந்து நாள்தோறும் காலை பள்ளி நேரத்திற்குள் வராமல் காலை 9 மணிக்கு மேல் அடைக்கம்பட்டி பகுதிக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து சுமார் அரை மணி நேரம்…

மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி 32 வது விளையாட்டு விழா..,

அரியலூர் மான் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில்,பள்ளியின் 32 வது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்ச்சியனை பள்ளியின் முதல்வர் Rev . Bro.அந்தோணிசாமி தலைமையேற்று துவங்கி வைத்தார்.தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் பல்வேறு விளையாட்டு போட்டிகள்,…