அலுவலக கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தைப் பகுதியில் அமைந்துள்ள உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சிதிலமடைந்து காணப்பட்ட சூழலில், கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.,…
மக்கள் எழுச்சி பேரணி விளக்க பொதுக்கூட்டம்.,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி தீர்மான விளக்க பொதுக்கூட்டம் புதுச்சேரி மாநில அரசியல் குழு செயலாளர் அரசு.வணங்காமுடி தலைமையில் காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில் முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், அரசியல் குழு மாநில…
கடையநல்லூரில் மதிமுக ஆலோசனைக் கூட்டம்..,
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மதிமுக சார்பில் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்…
திருப்பரங்குன்றம் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ஆய்வு..,
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற அலுவலகத்தை தமிழ்நாடு சட்ட பேரவை 2024-2026 ஆம் ஆண்டிற்கான குழுத் தலைவர் இ.பரந்தாமன் M.L.A ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா வரவேற்றார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்த 4.…
140 பேருந்துகளை இயக்க முடியவில்லை என்றால் எதற்கு ஒரு அதிகாரி…
புதுச்சேரியில் இருந்து ஊசுடு கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து நிறுத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. இதனால் அந்த கிராம மக்கள் பள்ளி,கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக…
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்..,
கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பெருகிவரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க கோரியும் 86, 84, 82 -வது வார்டுகளில் தெரு நாய்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் நாய் கருத்தடை மையத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கோவை புல்லுகாடு…
வாடிப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சார்பில் வார்டு 1 முதல் 9 வரை உள்ள வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனியார் மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வெங்கடேசன் எம் எல் ஏ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பேரூராட்சிகளின்…
ரயில் நிலையத்தில் குற்றவாளி தப்பி ஓட்டம்..,
கேரள மாநிலம், பாளக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் P. தம்பி (வயது 40) என்ற நபர், வெஸ்ட் பெங்கால் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், போலீசாரின் கண்காணிப்பில் ரயிலில் கைது செய்து, அழைத்து வந்த போது, கோவை ரயில்…
ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா..,
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப் பின் முப்பெரும் விழா, கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கோவை முழுமை திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பாராட்டு,சிறந்த ரியல்…
கோவையில் அக்யூஸ்ட் பட குழுவினர் தகவல்..,
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. ஆகஸ்ட் 1 ந்தேதி அக்யூஸ்ட் படம் வெளியாக உள்ள நிலையில்,இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.…




