• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • காருண்யா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா..,

காருண்யா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா..,

கோவையில் உள்ள காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) 31வது பட்டமளிப்பு விழா காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கில் நடைபெற்றது. காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமையில் நடைபெற்ற…

கெயில் நிறுவனத்திற்கு சிறப்பு வழக்கறிஞராக நியமனம் ..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்சங்கர் இவர் சட்டப்படிப்பு படித்துவிட்டு அதில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தற்போது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் இந்திய நிறுவனமான கெயில் நிறுவனத்தில் எல்பிஜி எரிவாயு சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம்…

அதிமுக இளம் பெண்கள் பாசறை நிகழ்ச்சி..,

நாகர்கோவிலில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிகழ்வில் கழக இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர்.வி.ஆர்.பி பரமசிவம் பங்கேற்றார். அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால்.2008_ம் ஆண்டு மார்ச் திங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அந்த…

ஓஹோ எந்தன் பேபி இயக்குனர் கோவையில் தகவல்..,

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ள ஓஹோ எந்தன் பேபி திரைப்பட குழுவினர் கோவை அவினாசி சாலையில் உள்ள பிராட்வே சினிமாஸ் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்..…

பாதுகாவலர் மதுரைவீரன் மீது புகார்..,

பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வழக்கறிஞர் பிரேமலதா, பிரதர்ஷினி என்பவர்கள் அடிவாரம் காவல் நிலையத்தில் கோயில் தனியார் நிறுவன பாதுகாவலர் மதுரைவீரன் மீது புகார் அளித்தார். மலைக் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போது வின்ச்…

பயிற்சி மையங்களாக மாற்ற கோரிக்கை..,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை நேர்மைமை மிகு துறையாகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் நலன் கருதி பல முன்னெடுப்புக்களை மாபெரும் புரட்சி செய்து வரும் ஆணையர் ஐயா அவர்களை பாராட்டுவதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பாராட்டுவதில்…

பேட்டரிகளை திருடும் மர்ம கும்பல்..,

கோவை, கரும்புக்கடை சுற்றுவட்டார பகுதிகளிலும், குறிப்பாக சௌக்கார் நகர் பகுதிகளிலும் விட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து மர்ம நபர்கள் பேட்டரிகளை, திருடி வரும் சம்பவம் அப்பகுதி மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் 11-07-25 அன்று…

அய்யனார் கோவில் ஆனி முப்பழ பூஜை..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துார் அருள்மிகு ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார் சுவாமி கோயிலில் ஆனிமுப்பழ அபிஷேக திருவிழா வெள்ளி, சனிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே சேத்துாருக்கு மேற்கே குலதெய்வ வழிபாடுசெய்யும் இந்து நாடார்உறவின் முறை மஹாசபை க்கு பாத்தியப் பட்ட பூரணி,…

ஜொலிக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு நாளை மறுநாள் நடைபெற உள்ளது . அதற்கான ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் குடம் எடுத்து விழாவிற்காக தயாராகும் பணிகளை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன்…

அழகின் அழகே! கழுத்தை அழகாக்க சில கருத்து…

கழுத்து இல்ல… கழுத்து இல்ல…கண்ணதாசன் எழுத்து என்று அழகான பாடல் வரிகள் உண்டு. கண்ணதாசன் எழுத்து என்பதைத் தாண்டி பிரம்மனின் அழகிய எழுத்துதான் கழுத்து. நமது உடலையும் தலையையும் இணைக்கும் அழகிய  பிரதேசம்தான் கழுத்து. அந்த அழகை அழகாக்க இதோ சில…