• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை..,

குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை..,

பதினெண் சித்தர் மடம் மற்றும் பீடத்தின் கீழ் இயங்கும் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர் மற்றும் தமிழ் யாகசாலை நிர்வாகிகள் இணைந்து திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும் என்று முருகனிடம் கோரிக்கை வைப்பதற்காக. சரவண…

லாரியில் தொங்கியபடி சாகசம் செய்த இளைஞர்..,

நிலக்கோட்டையில் போக்குவரத்து மிகுந்த அணைப்பட்டி சாலையில், அதிவேகமாக சென்ற லாரியில் தொங்கியபடி சாகசம் செய்த இளைஞரின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை போக்குவரத்து மிகுந்த ஊராகும். நிலக்கோட்டையில் இருந்து அணைப்பட்டி செல்லும் சாலையில்…

ஆர்.பி.உதயக்குமார் கருப்பசாமி கோவிலில் வழிபாடு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து கிராமத்தில் முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார்,…

தண்டாயுதபாணி கோயில் எல். முருகன் சாமி தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற விவகாரங்கள் , மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று பழனி வந்தடைந்தார். மாவட்ட நிர்வாகம் சார்பாக கோட்டாட்சியர் , வட்டாட்சியர் மற்றும் கோயில்…

விக்கிரமங்கலம் அருகே இளம்பெண் மாயம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயபாண்டி மனைவி பவித்ரா வயது 23. இவர் கடந்த 10ம் தேதி வத்தலக்குண்டுக்கு வேலைக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. பவித்ராவை உறவினர் மற்றும் நண்பர்கள்…

பேரூராட்சி கவுன்சிலர் இல்ல விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில்வார்டு கவுன்சிலராக உள்ள ரேகா ராமச்சந்திரன் இல்ல விழாவில் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் ,பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், தொழிலதிபர் முள்ளிப்பள்ளம் ஜீவபாரதி, வார்டு…

இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு…

உலகழகி சான் ரேச்சல் தற்கொலை..,

புதுச்சேரியை காராமணிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கரபிரியா @ சான் ரேச்சல் (23), இவர் கடந்த ஆண்டு சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு 100 அடி சாலையில் வசித்து வருகிறார், கருப்பு நிறம் கொண்ட இவர் மாடலிங் துறையில் மிஸ் புதுச்சேரி…

மைக்செட் உரிமையாளர்களுக்கான இசைப்போட்டி..,

ஒவ்வொரு துறைகளிலும் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும்விதமாக அத்துறைகளின் சார்பாக பல்வேறு போட்டிகள் நடத்தி வருகின்றனர். இதேபோன்று மைக் செட் உரிமையாளர்கள் தங்களது தனி திறன்களை வெளிக்காட்டும் விதமாக இசை போட்டிகள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பத்தில்…

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை..,

திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு மே 9 ஆம் தேதி முதலமைச்சரால் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் வரும் 16ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து…