• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு..,

உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு..,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டிகள் கடந்த 19ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கரூர்…

அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள்..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம்சி. புதூர் ஊராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ்…

கோவில்பட்டியில் சாலையில் வீணாகும் குடிநீர்..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் தோன்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகி செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் குடிநீருக்காக பைப்…

திமுகவினர் எதிர்ப்பு பெண் ஒருவர் கடும் வாக்குவாதம்.,

திமுக, அதிமுக கட்சியினர் திரண்டதால் அசாதாரண சூழல் நிலவியது. காவல்துறை குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை செய்து திமுக சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டது. இதற்கு திமுகவினர் எதிர்ப்பு பெண் ஒருவர் கடும் வாக்குவாதம். சென்னை அடுத்த பல்லாவரம் தர்கா சாலையில் திமுக இந்தி எதிர்ப்பு…

விருதுநகர் வாறுகால் சுத்தம் செய்யும் பணி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் முடங்கியார் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக வாறுகாலியில் தேங்கி உள்ள கழிவுகள் பிளாஸ்டிக் பாட்டில் குப்பைகள் போன்றவற்றை அல்லாமல் விட்டதால் மழை பெய்யும் நேரங்களில் கழிவுநீர்கள் சாலையில் ஓடுவதால்…

சாமி தரிசனம் செய்த பாடகர் மனோ..,

புதுச்சேரியில் நடைபெற்று வரும் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த பிரபல பாடகர் மனோ புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதையும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மணக்குள…

குளத்தில் மீன் பிடி திருவிழா..,

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அனைப்பட்டி கிராமம். இங்கு 50 ஏக்கர் பரப்பளவில் பிரம்ம சமுத்திரம் குளம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து குடகனாறு மூலம் வரும் தண்ணீர் இந்த குளத்தில் சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த சுற்றுவட்டார கிராமத்தில்…

பணிகளை தொடங்கிய டிஎஸ்பி எஸ். ஜெயச்சந்திரன்..,

கன்னியாகுமரி காவல்துறை உட் கோட்ட புதிய டிஎஸ்பியாக எஸ். ஜெயச்சந்திரன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். சட்ட ஒழுங்கு,மக்கள் பாதுகாப்பை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்குடன், அவர் அதிகாரப்பூர்வமாக தனது பணிகளை இன்று தொடங்கினார். போலீசாரும் பொதுமக்களும் நல்ல ஒத்துழைப்பை வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். பதவி ஏற்ற…

அடிப்படை வசதி கூட இல்லாத அலுவலகம்..,

மதுரை மாவட்ட தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கடந்த ஆண்டு வரை மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் செயல்பட்டு வந்தது. நிர்வாக வசதி காரணங்களுக்காக மதுரை கீழக்குயில்குடி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மாநகர் பகுதியில் இருந்து புறநகர் பகுதிக்கு இடமாற்றப்பட்டதால் பொதுமக்களுக்கு…

முகாமில் 46 வகையான கோரிக்கை மனு..,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது இதில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் 13 துறை அதிகாரிகளிடம் 46…