நாகாத்தம்மாள் கோவிலில் ஆடித்திருவிழா..,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஸ்ரீ கண்டிநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள நாகாத்தம்மாள் கோவிலின் ஆடித்திருவிழா, கடந்த 19 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக துவங்கியது. நாள்தோரும் அம்பாள், சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம், வளையல் அலங்காரத்தில் காட்சி தந்து…
ஜெஸ்ஸி மிஸ் கோச்சிங் அகாடமி துவக்கம்..,
தமிழகத்தில் யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத தற்போது அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கோவை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு,மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயிற்சி பெற ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் யு.பி.எஸ்.சி. போன்ற…
‘மனிதன் உடம்பல்ல: பெரியசாமித்தூரனின் பண்பாட்டுப் பங்களிப்பு’ நூல் வெளியீடு…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த தமிழாசிரியர் மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பழனி. கிருஷ்ணசாமி எழுதிய ‘மனிதன் உடம்பல்ல : பெரியசாமித்தூரனின் பண்பாட்டுப் பங்களிப்பு’ எனும் நூல் வெள்ளிக்கிழமை அன்று கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெறும் ‘கோயம்புத்தூர்…
ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வாகன விபத்து..,
கோவை, காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூருக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது . அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்த பொழுது , திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில்…
புனித அல்போன்சாதிருத்தல ஆலய கொடியேற்றம்..,
நாகர்கோவில் ஏ.ஆர் கேம்ப் சாலையில் உள்ள, குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றபுனித அல்போன்சா ஆலைய திருவிழாவின் முதல் நிகழ்வாக( ஜுலை_25) மாலை 6.30,மணிக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தோமஸ் பெளவத்துப்பறம்பில் ‘திருக்கொடியை’ புனித நீர் தெளித்து, தூபம் இட்டு…
புளூபேண்ட் இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் துவக்கம்..,
இந்திய அளவில் ரேஸ் பிரியர்களை கவரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப்’ சார்பில் 4 சக்கர வாகனங்களுக்கான புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றது.. இந்நிலையில் இந்த ஆண்டு,…
டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா..,
பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசின் 87-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, பாட்டாளி மக்கள் கட்சியினர் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சீதாராமன் தலைமை…
ராமநதி அணைக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை.,
தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் உபரி நீர் செல்லும் கால்வாய் பகுதியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் செல்ல வேண்டாம் என வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேற்படி உபரி நீர் செல்லும் கால்வாய்…
திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றிய நபர் மீது புகார்..,
கரூர், அண்ணா நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி (27). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சண்முகநாதன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் நடந்து ஒரு வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…
இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!!
கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 22). இவர் கரூரில் உள்ள தனியார் பைக் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இருசக்கர வாகனத்தை சரி பார்ப்பதற்காக பைக் ஷோரூமில் இருந்து வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார்.…




