கோவையிலும் ஒரு அபிராமியா ?
கோவை, இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம் ஆகி தனது நான்கரை வயது குழந்தையுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனியே வாழ்ந்து வரும் தமிழரசி கட்டிட வேலைக்கு சித்தாலாக சென்று…
அவதூறாக பேசிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க புகார்மனு..,
புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திருச்சி எம்பி துரை வைகோ ஆகியோரின் மீது அவதூறாக பேசிய திராவிட சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் வல்லம் பசீர் ஆகிய 2பேர் மீது கடும்…
கனிம வள அலுவலகத்தில் புகார் மனு..,
புதுகோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா மாவூர் கிராமத்தின் புல எண் 234 மற்றும் 233 ஆகிய இடங்கள் அரசு புறம்போக்கு இடமாகும். இந்த இடத்தில் 24 ஏக்கர் இடம் இருப்பதாகவும் இந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு கிரஷர் உரிமையாளர்கள்…
அப்துல் கலாம் நினைவு பேரணி..,
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை புல்வயல் கிராமத்தில் அமைந்துள்ள செயிண்ட் ஜோசப் குளோபல் பள்ளி மாணவ மாணவிகள் இன்று புதுக்கோட்டை சேஷாத்திரி சாலையிலிருந்து அப்துல் கலாம் நினைவு பேரணியை நடத்தினர். இதில் அப்துல் கலாம்…
புலிமேல் கருப்பர் ஆலய ஆடி திருவிழா..,
புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா நார்த்தாமலை ஸ்ரீ புலிமேல் கருப்பர் ஆலய ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று திருவிளக்கு பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத சுமங்கலி விளக்கு பூஜை குழு சுப்பையாலட்சுமி அம்மாள் VS.ஷங்கர்பாக்கியலட்சுமி குடும்பத்தார்கள்…
திலகர் திடலில் உண்ணாவிரத போராட்டம்..,
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி திலகர் திடலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எண் 311 – ல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற…
நாகர்கோவிலில் ஜம்போ சர்க்கஸ் துவக்க விழா..,
நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள அனாதை மடம் மைதானத்தில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் , மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப அவர்களுடன் கலந்து கொண்டு தொடங்கி…
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு..,
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வருகை பகுதியில் உணவகத்தின் மேலே இரண்டு காக்கைகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்தது. குஞ்சு வளர்ந்த நிலையில் அங்கிருந்து கீழே விழுந்து விட்டது. அப்பகுதியில் பணியில்…
கல்குவாரி குழியில் தவறி விழுந்து பலி! பொது மக்கள் சாலை மறியல்..,
தென்காசி அருகே குட்டையில் தவறி விழுந்து நாதஸ்வர கலைஞர் பலி முறையாக வேலி அமைக்கப்படாததே இறந்ததற்கு காரணம் என தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியல் இறந்தவர் உடலையும் வாங்க மாட்டோம் என…
அருவிகளில் எட்டாவது நாளாக குளிக்க தடை..,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலத்தில் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்காக தென்காசி மாவட்டத்தில் இருந்து…




