• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்து..,

கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்து..,

கோவை, சிறுவாணி சாலையில் ஆலாந்துறை பகுதியில் பேருந்து முந்தி சென்று அதிவேகமாக செல்வதற்காக எதிர் திசையில் வந்த வாகனங்களை கருத்தில் கொள்ளாமல் ஓவர்டேக் செய்து வந்த கார் ஒன்று மோதியதில் எதிர்ப்புறம் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் தூக்கி எறியப்பட்டனர்…

பெட்ரோல் பங்கில் திடீரென தீப்பிடித்த மினி வேன் !!!

கோவை, சுந்தராபுரம் சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் தனது நண்பருடன் மினி வேனில் குறிச்சி குளக்கரையில் பெட்ரோல் பங்குக்கு நேற்று இரவு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றார். பெட்ரோல் நிரம்பியதும், வேனை ஸ்டார்ட் செய்தார். அப்பொழுது திடீரென அந்த மினி வேனில் இருந்து புகை…

வழியை மறித்ததால், கிராம மக்கள் போராட்டம்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் செங்குளம் என்ற இடத்தில், நான்கு வழி சாலைக்காக சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சர்வீஸ் சாலை அமைப்பதற்கு, அப்பகுதியில் பல ஆண்டுகளாக வழிப்பாதையாக பயன்படுத்தி வரும் நூற்றுக்கும்…

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்த்தல்..,

கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 42 – வது வார்டு 262, 256 பூத் -இருளப்பபுரம் பகுதியில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர்களை வீடு வீடாக சென்று…

பஞ்சு குடோனில் திடீரென பற்றிய தீவிபத்து!!

மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து அவனியாபுரம் செல்லும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திருமுருகன் பஞ்சு குடோன் உள்ளது. இன்று மாலை அங்கு வேலை ஆட்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது பஞ்சு இயந்திரம் ஓடிக்கொண்டிருக்கும் போது இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென தீ…

49 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்..,

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1976 – 77 இல் பல்கலைக்கழக புதுமுக படிப்பில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 49 ஆண்டுகளுக்கு பிறகு அதே கல்லூரியில் சந்தித்துக் கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள்…

பயன்பாட்டு கணிதம் மற்றும் புள்ளியியல் ஆய்வு..,

செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி ஜூலை 25 மற்றும் 26, 2025 ஆகிய தேதிகளில் சமகால பயன்பாட்டுக் கணிதம் மற்றும் புள்ளியியல் குறித்த சர்வதேச மாநாட்டை (IC-CAMSTIA 2025) வெற்றிகரமாக நடத்தியது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், உலகெங்கிலும் இருந்து…

உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு நிவாரண உதவி..,

கன்னியாகுமரி, சின்னமுட்டம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு திங்கள்கிழமை(ஜூலை_28) அன்று கன்னியாகுமரி – சின்னமுட்டம் அனைத்து மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் ஊரைச் சேர்ந்த செல்வம் (51) என்ற மீனவர்…

மதுரை வீரன் சுவாமிக்கு ஆண்களின் ஆடிப்படையல் ..,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மங்களாம்பட்டி கிராமம். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் மரத்தின் அடியில் உள்ள மதுரை வீரன் சுவாமிக்கு ஆடிப்படையல் வைப்பது வழக்கம். இதற்காக அப்பகுதி பொதுமக்கள் வெகு விமர்சையாக இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். பக்தர்கள்…

ஃபைட்டர்ஸ் அகாடமி சர்வதேச கராத்தே போட்டி..,

ஃபைட்டர்ஸ் அகாடமி சார்பில் 7 வது சர்வதேச கராத்தே போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில், சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை ஃபியூச்சர் சாம்பியன் அகாடமி சார்ந்த ஒன்பது மாணவ மாணவிகள் ஃபியூச்சர்…