• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • ரவுண்டானா அமைக்க அதிமுக செயலாளர் கோரிக்கை

ரவுண்டானா அமைக்க அதிமுக செயலாளர் கோரிக்கை

சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் அதிமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலருமான கொரியர் கணேசன் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார் அதில்மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளை உள்ளடக்கியது. சுமார் 30,000…

விழா பணிகள் குறித்து தேனி கலெக்டர் நேரில் ஆய்வு..,

தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா 12.05.2025 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு…

கடைசி பந்து வரை பரபரப்பு பஞ்சாப் அபார வெற்றி..,

நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டத்தில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரின் அரைசதங்கள் அந்த அணிக்கு வெற்றியைத்…

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் விஜய் வசந்த் எம்.பி..,

உழைப்பின் பெருமையை உலகிற்கு எடுத்து கூறி, தொழிலாளர் ஒற்றுமையை உணர்த்தும் உழைப்பாளர் தினத்தில் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்கள். ஜாதி மத பேதமின்றி என்றும் ஒன்றிணைந்து நிற்கும் சமூகம் தொழிலாளர்கள். தொழிலாளர்களின் நலனை நிலை நாட்டவும், அவர்களின்…

சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்துவதற்கு ஒப்புதல்..,

மத்திய அமைச்சரவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 1931 ஆம் ஆண்டிற்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்நிலையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும்,…

வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம்.., பொதுமக்கள் அச்சம்…

வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் தொடர்ந்து சிறுத்தைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட ரொட்டி கடை பாறை மேடு பகுதியில் கடந்த வாரம் வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த…

ஏடிஎம் இயந்திரத்தில் ஆளில்லாத நிலையில் பணம் இருந்தால் பரபரப்பு

மதுரையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ஆளில்லாத நிலையில் பணம் இருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவில் பகுதியில் செயல்பட்டு வந்த எஸ்பிஐ பேங்க் ஏடிஎம் இயந்திரத்தில் இன்று பணம் ஆளில்லாத நிலையில் இருந்துள்ளது. இதனால்…