• Thu. Nov 6th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • கரூர் மாவட்டத்தில் 4 மையங்களில் நீட் தேர்வு…

கரூர் மாவட்டத்தில் 4 மையங்களில் நீட் தேர்வு…

கரூர் மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,596 பேர் தேர்வெழுதுகின்றனர். கரூர் மாவட்டத்தில் தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில் 2 தேர்வு மையங்கள், வெள்ளியணை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரு தேர்வு மையம்,…

வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கடந்த 1997முதல் 2000 வரை 25 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரியில் படித்த மாணவர்களின் சந்திப்பு பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களான ஆசிரியர், தாசில்தார்…

காரைக்கால் அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு

காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் படகு உரிமையாளர் முருகானந்தம், காரைக்கால்மேடு பகுதி சேர்ந்த மீனவர் சைந்தவன் (19) உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது மீன்…

சாதிவாரி கணெக்கெடுப்பு ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சி..,

எதிர்வரும் மக்கள் தொகை கணெக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் இந்தியா முழுவதும் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 93 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும். இந்த அறிவிப்பை முக்குலத்துப்புலிகள் கட்சியின் சார்பில்…

மாணவர்கள் வெயிலில் நின்றதால் வாக்குவாதம்..,

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் தேர்வு மையத்தில் 480 மாணவர்கள் நீட் தேர்வை எழுத உள்ளனர். காலை 11 மணியிலிருந்து பகல் ஒரு மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும்…

ட்ராவல்ஸ் அதிபர் கொலை, கள்ளக் காதலி கைது !!!

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிகாமணி (வயது 45 ). என்பவர் துபாயில் கடந்த 20 வருடமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கடந்த மாதம் 21 ஆம் தேதி துபாயில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த நிலையில் அதன் பிறகு…

பழனி முருகன் கோவிலில் காத்திருந்து சாமி தரிசனம்..,

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஞாயிறு விடுமுறை மற்றும் மே மாதம் விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவல பாதையில் காவடிகள் எடுத்தும், ஆடி பாடியும், படிப்பாதை ,யானை பாதை , மலைக்கோவிலுக்கு செல்லும்…

எட்டையம்பட்டி கிராமத்தில் மீன் பிடி திருவிழா..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட எட்டையம்பட்டி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் பெரிய கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கண்மாயில் நீர் வற்றியவுடன் ஊர் சார்பில் மீன் பிடி திருவிழா நடத்துவது வழக்கம். தற்போது கண்மாயில் நீர்…

சுப்ரமணிய சுவாமி கோவிலின் பாலாலய பணிகள்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜுன் 14ம் தேதி கும்பாபிஷேக பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் முருகனின் திருக்கோவிலில் உப கோவில்களான சரவணப்பொய்கை ஆறுமுகசாமி கோவில் , பால் சுனை கண்ட சிவன் கோவில்,சப்த கன்னிமார்…

காங்கிரஸ் தலைவர்ராஜேஷ் குமார் கண்டனம்..,

தென் தமிழ்நாட்டில் ஆழ்கடல் பரப்பில் எரிவாயு எடுக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய காங். எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், அரசு தனித் தீர்மானம் கொண்டு வந்து திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். ஆழ்கடல்…