• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • பழங்காநத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

பழங்காநத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

கட்டடம் கட்ட இன்றியமையாத பொருட்களாக விளங்கக்கூடிய M.சாண்ட், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்கள் கடந்த விலையேற்றப்பட்டுள்ளது. அரசு 4 மாதத்தில் நான்கு முறை குவாரிகளை நிறுத்திய பிறகு கட்டுமானத்திற்கு மிகமுக்கியமான பொருளாக M.சாண்ட் உள்ளது. யூனிட் கொண்ட M.சாண்ட் லோடு ஒன்றிற்கு…

கேசரி கண்மாயில் மீன்பிடி திருவிழா..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரிபட்டி கிராமத்தில் உள்ள கேசரி கண்மாயில் மீன்பிடி திருவிழா பாரம்பரிய முறைப்படி இன்று விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறுகுடி, பூசாரிபட்டி, தேத்தம்பட்டி நல்ல கண்டம் கோட்டையூர் சிரங்காட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச்…

அருள்மிகு அபிராமிஅம்மன் திருவிழா..,

திண்டுக்கல் நகர் மத்தியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 400 வருடங்களுக்கு மேல் பழமையான மிகவும் பிரசிதிப்பெற்ற அருள்மிகு அபிராமி அம்மன், காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் அதன்படி இன்று 29.04.25 கோவில்…

மரம் அறுக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து..,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணா நகர் பகுதியில் பரத் பட்டேல் என்பவர் சொந்தமாக மரம் அறுக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்து அவர் வீடு திரும்பிய நிலையில் திடீரென அதிகாலை இரண்டு மணி அளவில் ஆலையில்…

யமஹா ஆர்வலர்கள் கலந்து கொண்ட “ டிராக் டே”நிகழ்ச்சி..,

இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு தனித்துவமான டிராக் டே நிகழ்வை ஏற்பாடு செய்தது. “தி கால் ஆஃப் தி ப்ளூ” பிராண்ட் முன்முயற்சியின் ஒரு முக்கிய அங்கமான இந்த…

பூ மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டிபுரம் தொழில் தேவதை அருள்மிகு பூ மாரியம்மன் திருக்கோவில் சித்திரை பொங்கல் மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 18ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் கும்மி பாட்டு சாமி வழிபாடு நடைபெற்றது.…

பேராலயத்தில் நடைபெற்ற சிலுவை திருப்பயணம்..,

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை யூப்லி ஆண்டு கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் 2025- ம் ஆண்டை யூப்லி ஆண்டாக உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மலை மாவட்டத்தில் நாகப்பட்டினம் மறை வட்டத்திலுள்ள நாகப்பட்டினம்,…

செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தின் திருவிழா..,

நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்ல முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். அந்த வகையில் இந்த ஆண்டின் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்ரல் 20 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன்…

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற சேர்ந்த இருவர்..,

தமிழகத்தின் முதல்முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் குமரி மாவட்டம் சார்பாக அமைச்சரான மனோ தங்கராஜ் ஒரு ஆண்டுக்கு முன் அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட்டது. குமரி மாவட்டத்தில் திமுக கட்சியினர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமைச்சரவையில் இருந்து அகற்றப்பட்டாலும், குமரி கிழக்கு மாவட்ட…

ஸ்ரீ அன்பு மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த சுரக்குடியில் மிக பழமையான ஸ்ரீஅன்பு மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த 14ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது.விழாவின் முக்கி நிகழ்வான தீமிதி திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக விரதமிருந்து தீ மிதித்து…