• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • கோவை பேரின்ப பெருவிழா..,

கோவை பேரின்ப பெருவிழா..,

கோவையில், வரும் ஏப்ரல் 30 ந்தேதி துவங்கி மே 04 ந்தேதி வரை நடைபெற உள்ள பேரின்ப பெருவிழாவில் . பலவிதமான ஆராதனைகள், பாடல்கள், மற்றும் பிரசங்கங்கள் நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்.. கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பாக…

கார் விற்பனையாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆர்பாட்டம்..,

கரூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பணிகளை துரிதப்படுத்ததுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கார் விற்பனையாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட கார் விற்பனையாளர்கள் மற்றும் ஆலோசகர் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற கண்டன…

திரௌபதி அம்மன் பூக்குழி திருவிழா கொடியேற்றம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.இவ்விழாவை முன்னிட்டு நேற்று இரவு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு பிரசாந்த்சர்மா தலைமையில் யாகபூஜை நடந்தது. இந்த வருட பொறுப்பாளர் பரம்பரை அறங்காவலர் அர்ச்சுனன் திருவிழா…

தொழில் நுட்ப கோளாறு காரணமாக, விமானம் இன்று ரத்து..,

சென்னையில் இருந்து அபுதாபி செல்ல இருந்த ஏர் அரேபியா விமானத்தில், திடீரென ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக, விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 5.05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், தாமதமாக காலை 7 மணி, அதன் பின்பு…

பத்மஸ்ரீ விருது பெற்ற செஃப் தாமு பேட்டி..,

நம் நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆண்டு விருது பெற்ற 139 பேருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். இந்த ஆண்டு…

தமிழக சட்டப்பேரவையில் செப் : 6 காவலர் நாள் உள்பட 102 அறிவிப்புகள்

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் செப்டம்பர் 6ல் காவலர் நாள் உள்பட 102 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி அன்று தொடங்கியது. அன்றைய தினம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான…

சட்டப்பேரவையில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைகிறது. இன்றைய அமர்வில், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், துணைவேந்தரை நியமிக்கும் சட்டத் திருத்த…

நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலிக்கும் பவானி ஸ்ரீ..,

சென்னையில் ‘ரோபோட்டிக் காப்’ அறிமுகம்

சென்னை மாநகரில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ‘ரோபோட்டிக் காப்’ வசதியை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகர காவல் துறை…

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில், இந்த (2025) ஆண்டு சித்திரைத் திருவிழா இன்று…