லேப் டெக்னீஷன்னாக உயிரிழந்த விவகாரம்..,
புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் அமைந்துள்ளது ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் முஜிப்பு ரகுமான் லேப் டெக்னீஷன்னாக பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் பணியில் இருந்தபோது உடைமாற்றும் அறையில் மயங்கி விழுந்த நிலையில் அவரை மருத்துவமனை நிர்வாகமே சிகிச்சை…
கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..,
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் பண்ணப்பட்டியை சேர்ந்த விவசாயி மகேஸ்வரன்(29). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டா மாறுதல் செய்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்த பின்பு கிராம நிர்வாக அலுவலரை அனுகியுள்ளார். பட்டா மாறுதல் செய்வதற்காக விவசாயிடம் கிராம நிர்வாக…
கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் புலித்தேவன்பட்டி ஊரணி பகுதியில் சுமார் 2 ஏக்கர் 47 சென்ட் நிலம் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே சாலை மறியலில் ஈடுபட்டு 18 பேர் மீது வழக்கும்…
பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் காவல் நிலையம் அருகில் பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக மது விற்கும் அவலம் அரங்கேறி வருகிறது. மது விற்பனை காவல்துறையினருக்கு தெரிந்தே நடைபெறுகிறதாஅல்லது டாஸ்மாக் பணியாளர்கள் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்களை கள்ளத்தனமாக விற்கிறார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.…
மழலையர் பள்ளி தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுமி உயிரிழந்த பரிதாபம்!!
மதுரை மாநகர் கே.கே நகர் விநாயகர் நகர் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவர் ஸ்ரீ கின்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளிகளை கே.கே நகர் மற்றும் சின்ன சொக்கிகுளம் ஆகிய பகுதிகளில் சில ஆண்டுகளாக நடத்திவருகிறார். இவர் தனது instagram பக்கத்தில்…
நல்லிசைப் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூண்..,
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒக்கூர் ஊராட்சியில் , தமிழ்க்கவிஞர் நாளையொட்டி, சங்க கால நல்லிசைப் புலவர் ஓக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி தெரிவிக்கையில்,தமிழ்க்கவிஞர் தினமாக ஒவ்வொரு…
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற திருச்சி எம்பி..,
புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிளை அலுவலகத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, மாநகராட்சி மற்றும் புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு ட்பட்ட பகுதி மற்றும் கரம்பக்குடி ஒன்றியத்துக்கு ட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெரும்…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்..,
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொடியேற்றம் வைபவத்தில், மதுரை மேயர் இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை நகர்…
தே.மு.தி.க கழக உறுப்பினர்கள் சேர்க்கை சங்கம்..,
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை மாநகர மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி கழகம் கேப்டன் அவர்களின் தெய்வ ஆசியுடன் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணியார் அவர்களின் ஆணைக்கிணங்க மாநகர மாவட்ட கழக செயலாளர் அண்ணன் சிங்கை சந்துரு அவர்களின் உத்தரவின் பேரில்…