ரஜினி ரசிகர் கற்பூரத்தை கையில் ஏந்தி ஆரத்தி
கேரளா மாநிலம் அட்டப்பாடியில் ரஜினி கண்ட ரசிகர் ஒருவர் கற்பூரத்தை கையில் ஏந்தி தெய்வமே என ஆரத்தி எடுத்த செல்போன் வீடியோ காட்சிகள் வைரலாகின. தமிழக கேரள எல்லையான அட்டப்பாடியில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்லர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த…
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம்!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு காதலிப்பதாக ஆசி வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்த பஞ்சம்பட்டியை சேர்ந்த கேத்தேஸ்ராஜா(19) என்பவரை சின்னாளப்பட்டி போலீசார் போக்சோவில் கைது செய்து…
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில்,திரைக்கு வர உள்ள திரைப்படம் “நிழற்குடை”
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வரும் “நிழற்குடை” மே மாதம் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே. எஸ். அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர். தேவயானி முதன்மை…
தீர்ப்பை மதிக்காமல் பாஜக தலைவர் போல் ஆளுநர் செயல்படுகிறார்..,
மதுரை – கன்னியா குமரி நான்கு வழிசாலையில் அமைந்துள்ள தனக்கன்குளம், சிவரக்கோட்டை, கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில்அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் ஏராளமான உயிரிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து…
கோடைகால நீர், மோர் பந்தல் திறப்பு விழா – இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன்
பெரம்பலூர் நகர இளைஞரணி மற்றும் 19 வது வார்டு கிளைக் கழகத்தின் சார்பாக, கோடைகால நீர், மோர் பந்தலை பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார் . கழக பொதுச் செயலாளரும்…
தெரு நாய், வளர்ப்பு நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் தெரு நாய் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் பதினைந்து இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம்களை பொதுமக்கள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல்…
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் – கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு
வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெம்பக்கோட்டை ஒன்றியம், கங்கர்செவல் ஊராட்சி, கே.லட்சுமியாபுரம் கிராமத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூபாய்.இரண்டு லட்சத்து நாற்பதாயிரம்…
25 ஆட்டிற்கு இழப்பீடு கேட்டு முற்றுகை போராட்டம்..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி சேர்ந்த மாரியப்பன், ராமு ஆகிய இருவரும் ஆயக்குடி குரும்பபட்டியை சேர்ந்தவர்கள் . இவர் 200 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். இதற்காக அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் கிடை அமைப்பார். அவர் தற்போது போதுபட்டியிலிருந்து தாளையம் பகுதியில் கிடை…
நீர், மோர் பந்தலை அகற்றிய திமுக அதிகாரிகள்
மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு 6ஆம் பகுதி கழகம் சார்பில், புதுவிளாங்குடியில்கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் K.ராஜு MLA திறந்து வைக்கப்பட்டுஇன்று மூன்றாவது நாளாக நீர், மோர் மக்களுக்கு வழங்கி…
போப் பிரான்சிஸ் மக்கள் சமுகத்தில் இருந்து விடை பெற்றார்..,
இந்தியாவின் தென்கோடி குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறித்தவ மக்கள் பெரிய எண்ணிக்கையில் வாழ்கிறார்கள்,இதனை கடந்து கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்களும் வாழும் பகுதி. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான எட்டுத்திக்குகளிலும், உயர்ந்த கோபுரங்களில் புனித சிலுவையை தாங்கிய தேவாலயங்கள் 300_க்கும்…












