அமைதிக்கான சமய நல்லிணக்கம் ஒற்றுமை மாநாடு..,
கன்னியாகுமரி ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில். குமரி சமூக விடியல் மாநாடு நடைபெற்றது. இதில் இயக்கத்தின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். முத்துக்குட்டி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் அருட்பணி ராஜன். தாய்மை பற்றி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுவாமி தோப்பு பூஜித குரு…
குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம்..,
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கேரளா கள்ளு கடைகளில் உள்ள கள்ளில் கலப்பதற்காக சுமார் 5,145 லிட்டர்கள் எரிசாராயத்தை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்து இருந்த வழக்கில் தொடர்புடைய கேரளா…
கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு
கோவை மாநகராட்சியில் சுகாதாரப் பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர பொது சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.பணியிடங்கள்: இந்த ஆட்சேர்ப்பின் மூலம் நகர சுகாதார…
வேலை நிறுத்த போராட்டம்..,
அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு என்று தனித்துறை அமைக்கப்பட வேண்டும் கல்வித் தகுதிக்கு ஏற்ப ரேஷன் கடையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஊதியக்குழு அமைத்து ஊதிய…
பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரந்தரம்
பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் செய்யப்படுவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்த…
தக்காளிகளை சாலையில் கொட்டிய விவசாயிகள்..,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சுற்றுப்புற பகுதியை அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது தற்போது வரத்து அதிக காரணமாக தக்காளி விலை குறைந்து காணப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து மொத்த வியாபாரிகள் நான்கு ரூபாய்க்கு தக்காளி கொள்முதல் செய்கின்றனர். மொத்த வியாபாரிகள் 15 கிலோ…
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தினர் சென்னையில் உள்ள சமூகநல ஆணையரகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 313-ன்படி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச…
பஹல்காமில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக சார்பில் புஷ்பாஞ்சலி
ஜம்மு, காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட பாஜக சார்பில் புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நகரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட பொதுமக்கள் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம்நாடு முழுவதும்…
கண்ணீரின் நடுவில் போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்..,
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல் நல குறைவு காரணமாக கடந்த 21_ம் தேதி மரணமடைந்தார். காலம் காலமாக உச்சரிக்கப்படும் ஒரு ஒற்றை சொல் சாலைகள் எல்லாம் வத்திக்கானை நோக்கியே செல்கிறது என்ற சொல் பதத்தை உண்மையாக்குவது போன்று.…
என்னது அரசுக்கு எதிரா மதுபானம் விற்பனையா?
பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சியை சேர்ந்த எம்.ஜி.ஆர் நகரில் சட்டத்திற்கு புறம்பாக டாஸ்மாக் மதுபானம் சந்து கடையில், அதே கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் விற்பனை செய்து வருகிறார். இதன் காரணமாக அனைத்து நேரங்களிலும் அரசு மதுபானம் கிடைப்பதால் அப்பகுதி மக்களின்…












