லஞ்சம் பெற்ற சர்வேயர் ராமராஜ் கைது..,
மதுரை மாவட்டம் மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் .இவரது மனைவி லாவன்யா தேவி பெயரில் உள்ள சர்வே எண் 87/3C4ல் உள்ள 10.63 சென்ட் இடத்திற்கு பட்டா மாறுதல் செய்ய மனு அளித்தார். வலையங்குளம் நில அளவையர்…
வட்டாட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்..,
உயர் அழுத்த மின் கோபுரத்திற்கு கீழே வீட்டுமனை வழங்கியதற்கு எதிர்ப்புஶ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்ணா போராட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உயர் அழுத்த மின் கோபுரத்திற்கு கீழே வீட்டுமனை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாற்று இடம் வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள்…
செமிக்கிரோ இன்ஜின் 2 ம் கட்ட சோதனை..,
செமிக்கிரோ இன்ஜின் தொடர்பான இரண்டாவது கட்ட சோதனை இன்று நடைபெறுவதாகவும் உலக அளவில் விண்வெளித்துறையின் பல தளங்களில் முதலிடத்தில் உள்ளதாகவும் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் நாராயணன் அதை பட்டியலிட்டு கூறினார். இந்தியா வேறு எந்த நாட்டுடனும் போட்டி போடும்…
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை !!!
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், அவரது…
தீப்பிடித்த கப்பலை அணைப்பது எப்படி?
எஸ்.எஸ்.திசிலா, காரைக்கால் கடலோரக் காவல்படை மைய கமாண்டன்ட் சவுமய் சண்டோலா ஆகியோருடன் புறப்பட்ட கப்பல், நடுக்கடலுக்குச் சென்றது. அதிகாரிகளுக்கு கடலோர காவல்படையின் செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்து விளக்கிக் கூறப்பட்டது. நடுக்கடலில், ஷவ்ர்யா கப்பலுடன், அமேயா, அன்னி பெசண்ட், ராணி துர்காவதி…
பாதுகாப்பு ஒத்திகை மற்றும் செயல்முறை பயிற்சிகள்..,
காரைக்கால் துறைமுகத்தில் இந்திய கடலோர காவல்படையினர் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஒத்திகை மற்றும் செயல்முறை பயிற்சிகள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள், காரைக்கால் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சோமசேகர் அப்பாராவ் இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் இன்று(24.04.2025) நடைபெற்றது. உடன் கடலோர…
வெளியேறும் கழிவு நீரினால் பொதுமக்கள் அவதி..,
கரூர் மாநகராட்சி அருகே அமைந்துள்ள ஆசாத் சாலையில் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, காவல் நிலையம், வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளி செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ஏராளமான வாகனங்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வரும்…
சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்திய நபர் வழக்கு பதிவு..,
கரூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டரை ஆம்னி வாகனத்திற்கு சட்ட விரோதமாக பயன்படுத்திய நபர் பிரபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடி அருகே தனியார் ஆட்டோ ஒர்க்ஸ்…
உண்மையை தோலுரித்துக் காட்டிடுவோம்!
வானம்_ஸ்பேஸ் இதுதான் தமிழ்நாட்டின் தலைவிதியா? என்பது திமுக அரசு திடீரென்று அறிவித்துள்ள விண்வெளி கொள்கை மூலம் ஸ்டாலின் குடும்ப ஆதிக்கத்திற்கு இந்த துறையிலும் இடைவெளி இல்லை! உண்மையை தோலுரித்துக் காட்டிடுவோம்! ஸ்டாலின் குடும்ப ஆதிக்கத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுபோம்…கழக சொந்தங்களே உடனே…
‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்ட துவக்க விழா..,
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தின்’ துவக்க விழா இன்று (24/04/25) பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்…












