கோத்தகிரியில் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு கேரளா ரதம்
கோத்தகிரியில் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு கேரளா ரதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடைவீதி, மாரியம்மன் கோவில் திருவிழாவினையொட்டி, கேரள பாரம்பரிய ரதங்களின் பிரமாண்ட ஊர்வலம் இன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில்…
பழனிமலை கோயிலில் பக்தர்கள் கொடிமுடி தீர்த்தக்காவடியுடன் சுவாமி தரிசனம்
பழனி மலை கோயிலில் விடுமுறை தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடிமுடி தீர்த்தக்காவடியுடன் சுவாமி தரிசனம் செய்து குவிந்தனர். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தொடர் விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலிலேயே பக்தர்கள் கூட்டம் குவிந்தது.…
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு ரூ.11 கோடி நலத்திட்டம்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 10 பணியாளர்களுக்காக, நேரடியாக அவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வீடுகள் கட்டப்பட்டு, அவர்களுக்கு வழங்கும் விழா, ஏப்ரல் 27, 2025 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ.…
வாடிப்பட்டி அறிவுத் திருக்கோயில் மனவளக்கலை மன்ற ஆண்டு விழா
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மனவளக் கலை அறக்கட்டளை அறிவுத்திருக்கோயில், 27ம் ஆண்டு விழா நடைபெற்றது. வாடிப்பட்டி மனவளக்கலை மன்ற நிர்வாகி மணவாளன் அனைவரையும் வரவேற்றார். மதுரை மண்டல தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். விழாவில் மனவளக் கலை மன்றம் உருவாவதற்கு இடம்,…
தமிழக ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி
கன்னியாகுமரி ஆழ்கடல் பரப்பில் ஒன்றிய அரசின் எரிவாயு, எண்ணெய் எடுக்க அனுமதி. குமரியில் மீண்டும் பாஜக அரசுக்கு எதிரான”கால” நிலை மாற்றத்தில், குமரி மாவட்டத்தில் மீனவ மக்களின் மக்கள் தொகை மிக நெருக்கமாக இருக்கும் கடற்கரை பகுதியில் பன்னாட்டு வர்த்தக துறைமுகம்…
அரசாணை 286 உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் – பொதுச் செயலாளர் லெனின்…
லெனின் பொதுச் செயலாளர் கருவூல ஊழியர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு உகந்த சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். கருவூலத்தில் சர்வரில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு நிதி விடுவிப்பதில் தாமதம் என்றால் கருவூல ஊழியர்களை சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாக்கும். அரசாணை 286 உடனடியாக…
பாஜக சார்பில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
திருநள்ளாற்றில் பாஜக சார்பில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
தெப்ப குளத்தில் மீன் பிடிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு
பெரம்பலூர் மாவட்டம் மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் மோகன் என்பவர் பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறத்தில் உள்ள தெப்பக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டு குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கினார். நன்றாக நீச்சல் தெரிந்தும் கூட தெப்பக்குளத்தில் மீன் பிடிப்பிற்காக நிறைய…
பாவாணர் கோட்டம் பாசறையினர் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் விழா!!
பாவாணர் கோட்டம் பாசறையினர் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் விழாவில் மாவட்ட ஆட்சியர் வீ. ப. ஜெயசீலன் பங்கேற்றார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்குச் சோழபுரம் முறம்பில் உள்ள பாவாணர் கோட்டம் பாசறையினர் நடத்திய புரட்சிக் கவிஞர்…
அம்மன் கோவில் கருவறையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
சின்னமனூர் அம்மன் கோவில் கருவறையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சூடம்மாள் அம்மன் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை கோவில் கருவறையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு…














