• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • அதிர்ச்சி… தங்கம் விலை 68 ஆயிரம் ரூபாயைக் கடந்தது!

அதிர்ச்சி… தங்கம் விலை 68 ஆயிரம் ரூபாயைக் கடந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.68,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை…

தூக்கத் திருவிழாவில்1166_ குழந்தைகள் நேர்ச்சை நிறைவேற்றல்..,

கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற  கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் 1000க்கும் மேற்பட்ட  பச்சிளங்குழந்தைகளுக்கான தூக்கநேர்ச்சை துவங்கியது கேரளா தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கு தூக்கநேர்ச்சை நடைபெறகூடிய  கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற  கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் திருக்கோவில்   …

சிக்னலில் நின்ற கார் மீது அதிவேகமாக மோதிய லாரி- மதுரையைச் சேர்ந்த 3 பேர் பலி!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி சிக்னலில், நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் குழந்தை உட்பட 3 பேர் மதுரையைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர்…

மரம் வெட்டும் போது விபரீதம் தொழிலாளி உயிரிழப்பு..,

கோவை, கரடிமடை பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி காமராஜ் (வயது 40) கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், ஆலந்துறை பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ்…

25_நாள் சைக்கிள் பயணம் குமரியில் நிறைவு….

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 125_நாள் சைக்கிள் பயணம் கன்னியாகுமரியில் நிறைவு பெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா .காணொலி காட்சியின் மூலம் தொடங்கி வைத்த, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் சைக்கிள் பயணம் 11 மாநிலங்களின் வழியாக 25 நாட்கள் கடந்து…

இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

வார விடுமுறை, ரம்ஜான் பண்டிகை என தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மறுநாள் அமைச்சர்…

டெல்லி தெருக்களில் அடமானம் வைக்கப்பட்ட அதிமுக: பெங்களூரு புகழேந்தி பரபரப்பு புகார்!

டெல்லி தெருக்களில் அதிமுக அடமானம் வைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஓசூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை…

உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வழிப்பறி கொள்ளை..,

கோவை மாநகர் வெரைட்டி ஹால் ரோடு பொன்னையராஜபுரம் பழனிச்சாமி காலனி , இடையர் வீதி ஆகிய பகுதிகளில் ரோட்டில் நடந்து சென்ற 2 வாலிபர்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். செல்போன்களை பறித்துச்…

சபரிமலை கோயிலில் இன்று நடைதிறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம், திருவிழாவிற்காக இன்று (ஏப்ரல் 1) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. கேரளா மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு சீசன் தவிர ஒவ்வொரு தமிழ்…

கோவை ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்..,

இதற்காக, சிறப்பு போலீசார் ரயில்களில் பொதுமக்களோடு, பொது மக்களாக பயணம் செய்து கண்காணித்து வருகிறார்கள்.  இந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் வடமாநிலத்தில் இருந்து கோவை வழியாக கேரளா மாநிலம் செல்லும் ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக…