• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • பக்கவாதம் நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

பக்கவாதம் நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக, பக்கவாதம் நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. 18 கி.மீ.தூரம் நடைபெற்ற இதில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக பக்கவாத நோய் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.…

சென்னை மக்களை காப்பாற்றாத ஸ்டாலின் ஆட்சி – கே.டி.ராஜேந்திரபாலாஜி

குழந்தைகளிடையே சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு

குழந்தைகளிடையே சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த குட்டி ரோடீஸ் 2024 குழந்தைகளுக்கான சைக்ளிங் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 சார்பில் குட்டி ரோடீஸ் எனும்…

பாசிபிள் ஸ்டுடியோவை பிரபல நடிகர் ரியோ திறந்து வைத்தார்…

வீடியோ, ஆடியோ டப்பிங் மற்றும் நவீன வகை போட்காஸ்ட் ஸ்டுடியோ உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் துவங்கப்பட்ட பாசிபிள் ஸ்டுடியோவை பிரபல நடிகர் ரியோ திறந்து வைத்தார். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை…

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் பேருந்து நிலைய வணிக வளாகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலைய வணிக வளாகம் திறக்கப்பட்டு ஒரு வருடம் ஆகும் நிலையில் சுமார் 20% பேருந்துகளே பேருந்து நிலையத்திற்குள் வருவதால் பேருந்து நிலைய வணிக வளாக கட்டடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. குறிப்பாக பேருந்து…

இலவச கண் சிகிச்சை முகாம்

தென்கரை ஊராட்சியில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி அலுவலக வளாகத்தில் தென்கரை ஊராட்சி மன்றம் மற்றும் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை கோ லோக பிருந்தாவனம்…

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.நாளுக்கு நாள் பெருகி வரும் விபத்துக்களை கட்டுப்படுத்த மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக அவ்வப்போது விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் இரு சக்கர மற்றும்…

பகல் நேர தென்மாவட்ட விரைவு ரயில்கள் ரத்து

கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் செல்ல வேண்டிய விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால், விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலத்தில் ரயில்கள் இயக்கம்…

கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வை திரும்ப பெற கோரிக்கை

கட்டுமானப் பொருள்களான எம்.சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்களின் விலை உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராசாமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய…

திமுக அரசு குறித்து சிஐடியு கடும் விமர்சனம்

திமுக அரசு மக்கள் நலனுக்கான அரசு என்கிற தகுதியை இழந்து வருகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) கடுமையாக விமர்சித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது..,ஓய்வு…