• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது..,பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த ராஜீவ்குமார், ஆவின் விஜிலென்ஸ் டிஜிபியாகவும், ஊர்க்காவல் படை மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு…

மெரினாவில் கரை ஒதுங்கிய வழிகாட்டும் மிதவை

சென்னை மெரினா கடற்கரையில், துறைமுகங்களில் கப்பல்களுக்கு வழி காட்டும் மிதவை ஒன்று கரை ஒதுங்கியிருப்பதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம்…

மீண்டும் உயரும் பங்குச்சந்தை

அதானி விவகாரத்தால் சரசரவென இறங்கிய பங்குச்சந்தை, தற்போது மீண்டும் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பங்குச்சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 37 புள்ளிகள் சரிந்து 80,195 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல்,…

ஜனவரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு வருகிற ஜனவரியில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கலந்தாய்வுக்கு என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்து முடிவுகளும் வெளியான நிலையில், தற்போது…

தரம் குறைவாக கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலம்

புதிய பாம்பன் பாலத்தில் சோதனை ஓட்டத்துக்கே தாங்காமல் தரம் குறைவாகக் கட்டப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் பாலமானது இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் பாலமாகும். ஏற்கனவே உள்ள பாம்பன் பாலம் அமைக்கப்பட்டு பல…

ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்

வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயலின் திடீர் திருப்பத்தால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கை தற்போது வாபஸ் பெறபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் தோன்றிய ஃபெங்கல் புயல் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று…

லா நினா நிகழ்வால் இனி இந்தியாவிலும் கடும் குளிர்

லா நினா நிகழ்வுகளால் சவுதிஅரேபியா, துபாய் போன்ற பல நாடுகளில் கடுமையான குளிர், மழை இருந்ததைப் போல இனி இந்தியாவிலும் கடுமையான குளிர் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.மழைக்காலம் முடிந்த கையோடு குளிர்காலம் ஆரம்பித்துவிடும். சில காலம் இரவில் கடுமையான குளிரும், சில…

இன்ஸ்டாவிலும் லொகேஷன் அனுப்பும் வசதி

வாட்ஸப்பைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் இனி லொகேஷன் அனுப்புவதற்கான புதிய அம்சத்தை இன்ஸ்டா கொண்டு வந்துள்ளது.மாறிவரும் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூகவலைத்தளங்களில் எப்போதும் மூழ்கிக் கிடக்கின்றனர். பலருக்கு பல துறைகளில் உள்ள விஷயங்களை கற்றுத்தரும் விதமாகவும், பொழுதுபோக்கு…

கடைகள், வணிக நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை முழுநேர கடை அடைப்பு போராட்டம்

கடை வாடகைக்கு ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக்கோரி, மதுரை மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் வரும் வெள்ளிக்கிழமை முழுநேர கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. மதுரையில் வணிகர்கள் நடத்தும் கடை அடைப்பு போராட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக உணவு…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?

17 ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்கான நாள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 2026 ஜனவரி மாதம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.மதுரையில் உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில்…