சோழவந்தானில் நடைபெற்ற கல்லறை திருவிழா
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடைபெற்ற கல்லறை திருவிழா நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நவம்பர் 2 ந்தேதி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் நினைவாக கல்லறை திருவிழாவை கொண்டாடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. மதுரை உயர்மாவட்டம் சமயநல்லூர் பங்கு சோழவந்தான்…
கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை
கல்லறை திருநாளையொட்டி கோவையில் உள்ள கல்லறை தோட்டத்தில் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ…
குமரிக்கு அகவை 68
குமரிக்கு அகவை 68, 1956-நவபர் 1_ம் நாள் தாய் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திர போராட்டம் எத்தகைய புகழ், தியாகம், உயிர் பலி என்ற புகழ் வரலாறு உண்டோ, அதற்கு சற்றும் குறையாத தியாக வரலாற்றை கொண்டது. சுதந்திர இந்தியாவில் தாய்…
தாய் தமிழகத்தோடு இணைந்ததின் 68_வது ஆண்டு விழா…
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்ததின் 68_வது ஆண்டு விழா நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவில் இருந்து தாய்த்தமிழகத்துடன் இணைந்து 68வது ஆண்டு குமரி மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் இணைய அரும்பாடுபட்ட தியாகிகளில் ஒருவர் மார்ஷல் நேசமணி இவரது சிலை நாகர்கோவில்…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை சுற்றுபயணம்
இரண்டு நாள் சுற்று பயணமாக முதலமைச்சர் கோவை வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 5 மற்றும் 6 தேதிகளில் கோவையில் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களில்…
திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆர்.பி. உதயகுமார் தலைமையில் வரவேற்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆர்பி உதயகுமார் தலைமையில் வரவேற்பு அளித்தனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை ஒப்படைக்க மதுரை மாவட்டம்வாடிப்பட்டிக்கு வருகை தந்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் உற்சாக வரவேற்பு…