தொழிற்சாலையின் சாய கழிவு காரணமாக புற்று நோய் – மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு…
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மருத்துவ அடையங்களில் ஒன்றாக உள்ளது குப்புசாமி நாயுடு மருத்துவமனை.…
கேண்டீனில் நோ அசைவம் : உச்சநீதிமன்றம் அதிரடி
நவராத்திரி தொடங்கியதை முன்னிட்டு, உச்சநீதிமன்ற கேண்டீனில் கறி சாப்பாடு கிடையாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.நவராத்திரி விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற கேண்டீனில் இறைச்சி உணவுகள் மற்றும் வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த…
ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு வழங்க கோரிக்கை
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவதைப் போல, தீபாவளி தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் நடைபெற்ற சிபிஎம் (கம்யூனிஸ்ட் கட்சி) மாநில மாநாட்டில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன்…
17 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்;தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும்…
குழந்தைகளுக்கான உயர்தர அறுவை சிகிச்சையில் எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், 3 குழந்தைகளுக்கு நவீன கருவி மூலம் உயர்தர அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரெமா சந்திரமோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது..,எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள்…
கான்பூரில் முதியோர்களிடம் நூதன மோசடி
கான்பூரில் முதியோர்களுக்கு டைம் மிஷின் மூலம் புத்துணர்ச்சி அளிக்கிறோம் என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணமோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இணைய மோசடி, டிஜிட்டல் மோசடி, ஆன்லைன் கேமிங் ஆப் போன்ற தளங்களில் இருந்து பல மோசடி செயல்களைப் பற்றி…
ஜெயலலிதா வரிகளுடன் த.வெ.க மாநாட்டுக்கு விஜய் அழைப்பு
வருகிற அக்டேபர் 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு, முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வரிகளான ‘இது ராணுவக் கட்டுப்பாட்டு இயக்கம்’ என்ற வரிகளுடன் நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியான தமிழக…
உசிலம்பட்டியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்
உசிலம்பட்டியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், கட்டுமான தொழிலாளர்கள், கட்டிட பொறியாளர்களும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கட்டுமான பணிகளில் முக்கிய…
“அப்பு” திரைப்பட விமர்சனம்!
ஆர். கே. கிரியேட்டிவ் மேக்கர்ஸ் சர்பில் வீரா தயாரித்து வசீகரன் பாலாஜி இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் “அப்பு”. இத்திரைப்படத்தில் வினோத், பிரியா, டார்லிங் மதன், பி.எல்.தேனப்பன், வேலு பிரபாகரன், பிரியங்கா ரோபோ சங்கர், விஜய் சத்யா, சுப்ரமணி, ஜீவன் பிரபாகர்,…





