• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • கோவை-திண்டுக்கலுக்கு இன்று முதல் சிறப்பு ரயில்..,

கோவை-திண்டுக்கலுக்கு இன்று முதல் சிறப்பு ரயில்..,

கோவையில் இருந்து திண்டுக்கலுக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு கூட்டம் இல்லாமல் சவுகரியமாக பயணிகள் பயணித்தனர். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களுக்கு…

சிவாலயங்களில் பிரதோஷ விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் தென்கரை, திருவேடகம், மன்னாடிமங்கலம், பேட்டை மேலக்கால் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. தீபாவளிக்கு முன்பு வரக்கூடிய பிரதோஷ விழா என்பதால் சிவ பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் பிரளையநாத சுவாமி…

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

சோழவந்தான் அருகே அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஐயப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.…

வெறிச்சோடிய கடைவீதிகள் வர்த்தகர்கள் கவலை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் வியாபாரம் மந்த நிலையில் உள்ளதால் மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடைவீதிகள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். சோழவந்தானில் பெரிய கடை வீதி, மார்க்கெட் ரோடு, சின்ன கடைவீதி,…

ஸ்மார்ட்கம்ப்யூட்டர் லேப்பை ஓரியன் இன்னோவேஷன்

அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் கம்ப்யூட்டர் லேப்பை ஓரியன் இன்னோவேஷன் தொடங்கி உள்ளது. கோவை மாவட்டம் உடையாம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி மேநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஓரியன் இன்னோவேஷன் ஸ்மார்ட் கம்ப்யூட்டர் லேப்பை ஓரியன் இன்னோவேஷன் தொடங்கி வைத்துள்ளது.…

வாக்காளர்பட்டியல் திருத்த சிறப்பு முகாம் தேதிகள் மாற்றம்

நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்பின் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல்…

சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 20சதவீத போனஸ்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 சதவீதம் போனஸ் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.நாளை மறுதினம் (அக்டோபர் 31ந்தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள், தனியார்…

முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளி பண்டிகை நெரிசலைக் குறைப்பதற்காக, பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (அக்.31) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக, வழக்கமான…

அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகள், மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், கழிப்பறைகள்,…

மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக போனஸ் அறிவிப்பு

மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி 11 ஆண்டுகளை கடந்த நிலையில், இந்த ஆண்டு மெட்ரோ ஊழியர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தலா ரூ. 15000…