• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • கோவை இந்துஸ்தான் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை பிரிவின் ஐந்தாவது ஆண்டு விழா

கோவை இந்துஸ்தான் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை பிரிவின் ஐந்தாவது ஆண்டு விழா

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை பிரிவின் ஐந்தாவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கோவை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கோவை நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனையில் செயல்பட்டு…

கனிம வளம் எடுத்து சென்று குடிபோதையில் லாரிகளை ஓட்டிய ஓட்டுநர்களுக்கு அபராதம்… லாரிகள் பறிமுதல்…

அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக, கனிம வளம் எடுத்து சென்றது மட்டும் அல்ல குடிபோதையில் லாரிகளை ஓட்டிய எட்டு ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்துலாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம்- நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை – குடிபோதையில் அபாயகரமாக ஓட்டி வரப்பட்ட…

கோவையில் மீலாது நபி சந்திப்பு நிகழ்ச்சி

கோவையில் கட்டிடம் மற்றும் அமைப்பு சாரா தொழிற் சங்களின் கூட்டமைப்பு, இந்திய அனைத்து ஆடைகள் நல அமைப்பு இணைந்து மீலாது நபி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெண்களை சுய தொழில் முனைவோர்களாக…

CBSE பள்ளிகளுக்கு இடையே தென்மண்டல அளவிலான தடகளப் போட்டிகள்…

CBSE பள்ளிகளுக்கு இடையே தென்மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியானது அரக்கோணம் மாவட்டம் திருத்தணியில் உள்ள GRT கல்லூரியில் நடைபெற்றது. இத்தடகளப் போட்டியில் அல்கெமி பள்ளி மாணவி…

கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது. துவக்க நிகழ்ச்சியில் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்…

இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற தந்தை

மதுரையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்து விட்டு, தந்தை தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். மனைவியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகர் யாகப்பா நகர் பாலாஜிநகர் 3ஆவது தெரு பகுதியைச்…

தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் ஸ்டாலின்… அரசு தலைமை கழக பேச்சாளர் துகிலி நல்லுசாமி பேச்சு…

மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூராணத்தில் அறிஞர் அண்ணா 116 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றியம் சார்பில், ஒன்றியச் செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தலைமை கழக பேச்சாளர் துகிலி நல்லுசாமி…

கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் “உழவர் தின விழா” கண்காட்சி அமைச்சர்கள் பங்கேற்பு

கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் நடைபெறும் “உழவர் தின விழா” கண்காட்சியினை விட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை…

செந்தில் பாலாஜிக்கு ஜாமின்..

15 மாதங்களுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றம் ஜாமினில் விடுதலை. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக தடை எதையும் உச்சநீதிமன்ற நிபந்தனையாக விதிக்கவில்லை என வக்கீல் இளங்கோ தெரிவித்தார். “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக விசாரணை குற்றவாளியாக…

மதுரை மத்திய சிறையில் இருந்து வெளிவந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர் பேட்டி

தமிழகத்தை பிடித்துள்ள திராவிட மாடல் என்ற சாவக்கேடு எப்போது முடியும் என மக்கள் காத்திருக்கிறார்கள் என மதுரை மத்திய சிறையில் இருந்து வெளிவந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர் பேட்டியளித்துள்ளார். பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு…