• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • 2026 சட்டமன்ற தேர்தல் பணியை உடனே தொடங்க வேண்டும் – அமைச்சர் மூர்த்தி ஆலோசனை…

2026 சட்டமன்ற தேர்தல் பணியை உடனே தொடங்க வேண்டும் – அமைச்சர் மூர்த்தி ஆலோசனை…

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் மற்றும் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் வாடிப்பட்டி ஜான்சி மகாலில் நடந்தது.இந்த கூட்டத்திற்கு, பேரூர் செயலாளர் மு. பால்பாண்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர்,…

கரும்பாலை பகுதியில், சாலையில் கழிவுநீர்: நோய்கள் ஏற்படும் அபாயம்…

மதுரை கரும்பாலை மேல தெருவில் கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையிலே பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் கரும்பாலை மேலத் தெருவில், பல நாட்களாக சாலையில் செல்கின்ற கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தெருவில் ஆறு போல பெருக்கெடுத்து…

என்னுடைய உறவுகள் எல்லாம் இங்கு தான் இருக்கின்றது – மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேட்டி…

இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள மெய்யழகன் என்ற திரைபடத்தில் கார்த்தியும் , அர்விந்த் சுவாமியும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்திருக்க ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த்…

பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படாமல், துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் அபாயம்

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலட்சியத்தால் பிளாஸ்டிக் குப்பைகள், அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி – பூதிபுரம் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள். கடைகள், அமைந்துள்ளது. இந்த கடைகளுக்கு முன்பாக நீண்ட…

எலும்பு கூடாக காட்சியளித்த மின் கம்பத்தை மாற்ற விவசாயி கோரிக்கை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா முத்தாலம் பாறை ஊராட்சிக்கு, உட்பட்ட அருகவழி பகுதியில் எலும்பு கூடாக காட்சியளித்து உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற விவசாயி கோரிக்கை விடுத்துள்ளனர். அருக வழி பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் செல்லக்கூடிய…

கோவையில் பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கோவையில் நடைபெற்றது. வி ஒண்டர் உமன் என்ற தன்னார்வ அமைப்பு கற்பகம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவையில் நான்காவது ஆண்டாக பெண்களுக்கு எதிரான இணைய வழி குற்றம் குறித்த 5 கி.…

கவிஞர் மீரா-க்கு அடையாளப் பெயர், நினைவு மண்டபம் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது – தமிழாசிரியர் இளங்கோவன் வேண்டுகோள்…

சிவகங்கையில் கவிஞர் மீரா-க்கு அடையாளப் பெயர், நினைவு மண்டபம் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது என தமிழாசிரியர் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்தார். திராவிடக் கொள்கையிலும், பொதுவுடைமை கொள்கையிலும் தன் வாழ்நாள் இறுதி வரை பயணம் செய்தவர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு…

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் நாடாளுமன்ற நிதியில் அங்கன்வாடி கட்டிடம்

விஜய்வசந்தின் நாடாளுமன்ற நிதி ரூ.34.50 லட்சம். அங்கன்வாடி, மேல்நிலை நீர் தொட்டி. திறந்து வைத்தார். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், நாடாளுமன்ற நிதியில் மருங்கூர் பஞ்ஞாயாத்திற்கு உட்பட பத்மநாபன் புதூரில் சிறுவர்களுக்கான அங்கன்வாடி கட்டிடம் ரூ.14 .50 லட்சம் செலவில்…

சுசீந்திரம் பகுதியில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் – மேயர் மகேஷ் பங்கேற்பு…

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில், சுசீந்திரம் பேரூர் செயல்வீரர்கள் கூட்டம் அந்த பகுதியில் தனியார் மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள், பங்கேற்றனர். நிகழ்விற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்,…

சுவாமி தோப்பு தலைமை பதிக்கு வருகை தந்தார் – இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்ததலைவர் மகேந்திரன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் இன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனம் வருகை தந்தார். அவரை நிறுவனர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார், பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, அன்புவனத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம்,…