• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • பத்தாவது ஆண்டை கொண்டாடும் கோ கிளாம் ஸ்பெஷல் எடிஷன் விற்பனை கண்காட்சி

பத்தாவது ஆண்டை கொண்டாடும் கோ கிளாம் ஸ்பெஷல் எடிஷன் விற்பனை கண்காட்சி

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் துவங்கியது. தொடர்ந்து பத்தாவது ஆண்டாக நடைபெறும். இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள், நகைகள் என பல்வேறு பொருட்களுக்கான நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள்…

நாகர்கோவிலில் கலைவாணர் சிலைக்கு மாலை மரியாதை

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் அவர்களின் 67-வது நினைவு நாளை முன்னிட்டு, நாகர்கோவில் மணிமேடையில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் அ.தி.மு.க-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.நாகர்கோவில், ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ம் நாள்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்:392 கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தைபுள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென,மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர்துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் பெண்ணை வேலி, உழை…

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் இல்லை – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி…

கோவை சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.., ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று…

படித்ததில் பிடித்தது

வெற்றி சிந்தனைகள் * மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும். * தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, போர்க்களத்தில் மாய்வது மேலானது. * திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால், ஆகப்போவது எதுவுமில்லை.…

பொது அறிவு வினா விடைகள்

1. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது?தீக்கோழி 2. ஒரு தீக்கோழிக்கு எத்தனை வயிறுகள் உள்ளன? 3 3. கரடிக்கு எத்தனை பற்கள் உள்ளன? 42 4. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த யானை எந்தப் பகுதியைப் பயன்படுத்துகிறது? காது 5. கிவி பறவை எந்த நாட்டில்…

குறள் 704

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஉறுப்போ ரனையரால் வேறு பொருள்(மு .வ): ஒருவன்‌ மனத்தில்‌ கருதியதை அவன்‌ கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர்‌ உறுப்பால்‌ ஒத்தவராக இருந்தாலும்‌ அறிவால்‌ வேறுபட்டவர்‌ ஆவர்‌.

சின்னமனூர், கன்னிசேர்வைபட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமிக்கு கொலை மிரட்டல்

புதிதாக தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கி நடத்தி வரும் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் அருகே உள்ள கன்னி சேர்வை பட்டி சேர்ந்த பாக்கியலட்சுமி. இவர்…

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா-கொடியேற்றம்

நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு விழாவையொட்டி இன்று கொடியேற்றம். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், தம்புராஜ் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி…

உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் அமைத்த மின்வேளியில் சிக்கி விவசாயி பலியான சோகம்

உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் அமைத்த மின் வேளியில் சிக்கி விவசாயி பலியான சோகம் – குற்றத்தை மறைக்க இறந்தவரின் உடலை கிணற்றில் வீசிய கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்., விவசாய கூலி…