பண்ணைக்காடு அருகே நடுரோட்டில் எரிந்தது கார், அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்
சிதம்பரம் காட்டுமன்னர்கோவிலை சேர்ந்த ஆரிப்புல்லாவிற்கு சொந்தமான காரில் 6 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு ஊத்து பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது காரில் புகை வந்தது. தொடர்ந்து தீப்பற்றி எரிந்தது காரில் இருந்த…
பாஜக தலைவர்ன எங்க வேணாலும் கேக் வெட்டலாம்….
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அப்பகுதி பாஜக தலைவரின் பிறந்தநாளை காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ தற்போது பூதாகரத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள குஜராத் காங்கிரஸ் மக்களின் வரிப்பணத்தில்…
சிங்கப்பூர் அதிரடி படையினருக்கு சல்யூட்
சிங்கப்பூரில் தற்கொலை செய்ய முயலும் பெண்ணை அதிரடி படையினர் காப்பாற்றும் காட்சி
குழந்தையை சுற்றிவளைத்த தெரு நாய்களிடமிருந்து கனப்பொழுதில் காப்பாற்றிய காட்சி!!
கோவை அருகே சிறுவனை கேட்டின் வெளியே விட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்த தந்தை.., நொடிகளில் குழந்தையை சுற்றிவளைத்த தெரு நாய்களிடமிருந்து கனப்பொழுதில் காப்பாற்றிய காட்சி!! கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தனது…
மலை வாழ் பழங்குடி இன மக்களுக்கு இலவச வீடு
கவுசிகா நதி நீர் வழிப்பாதையை மீட்டெடுப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக 176 ரோட்டரி சங்கங்களின் மாவட்ட ஆளுநராக பொறுப்பேற்க உள்ள மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு கோவையில் தெரிவித்துள்ளார். கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு,திருச்சூர்,கொச்சின் போன்ற முக்கிய…
விளைநிலங்களில் பெட்ரோலியம் பைப் லைன் அமைக்கும் விவகாரம்.., பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் விளக்கம்…
நிறுவனத்தின் சார்பில் எண்ணெய் குழாய் பதிப்பு திட்ட மேலாளர் ஜெலன்.கே.தம்பி, ஆர்த்திடா கிரியேஷன் அமைப்பின் நிர்வாகி நீனா ஆர்த்திடா, திட்ட தலைமை அதிகாரி ராபின், ப்ராஜெக்ட் இன்ஜினியர் நித்திஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில், 25…
தாயை பிரிந்த குட்டியானை தெப்பக்காடு முகாமில் உயிரிழப்பு
கோவை மருதமலை வனப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாயை பிரிந்த குட்டி யானை, உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த யானையின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், வனத் துறையினர் தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து…
வடமாநிலங்களிலிருந்து ரயிலில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தல்.., கோவை ரயில்நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை…
வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக…