• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: May 2024

  • Home
  • படித்ததில் பிடித்தது 

படித்ததில் பிடித்தது 

ஊக்கமூட்டும் பொன்மொழிகள் 1. “உன் பார்வையும் சிந்தனையும் ஒன்றிணைந்து செயல்பட்டால் உன் வாழ்க்கை பெரிய உயரத்தை அடையும்.!” 2. “ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என்று முயற்சி செய்.. வேதனைகள் வெற்றிகளாகும்.. சோதனைகள் சாதனைகளாகும்.!” 3. “அன்போடு இருங்கள்…

பொது அறிவு வினா விடைகள்

1 ரஷ்யப் புரட்சியை தலைமையேற்று நடத்தியவர் யார்?  ஜோசப் ஸ்டாலின் 2. ”கனியுண்டு”-இச்சொல்லின் இலக்கணம்?  உரிச்சொல் 3. அமிலத்துடன் பினாப்தலீன் சேர்க்கும் போது கீழ்க்கண்ட எந்த நிறத்தைப் பெறுகிறது?  நிறமற்றது 4. அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்?  22 மொழிகள் 5.…

குறள் 685

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லிநன்றி பயப்பதாந் தூது பொருள்(மு.வ): பலவற்றைத்‌ தொகுத்துச்‌ சொல்லியும்‌, அவற்றுள்‌ பயனற்றவைகளை நீக்கியும்‌, மகிழுமாறு சொல்லியும்‌ தன்‌ தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன்‌ தூதன்‌.

திருமலாபுரம் ஊராட்சியில் விஷச் சந்துக்களான பாம்பு, தேள் வீட்டிற்குள் அடிக்கடி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருமலாபுரம் ஊராட்சியின் அலட்சியத்தால் வீட்டின் அருகே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளதால் விஷச் சந்துக்களான பாம்பு, தேள் உள்ளிட்டவை வீட்டிற்குள் அடிக்கடி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா திருமலாபுரம் ஊராட்சியின்…

அசாமில் வியக்க வைத்த பிச்சைக்காரர்

அசாமில் பிச்சைக்காரர் ஒருவர் போன் பே மூலம் பிச்சை எடுத்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை…

புகையிலை, போதை பொருட்கள் பயன்பாட்டால் உள்ள தீமைகள் குறித்த விழிப்புணர்வு இளம் மாணவ, மாணவிகளுக்கு அவசியம்

புகையிலை மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டால் உள்ள தீமைகள் குறித்த விழிப்புணர்வை இளம் மாணவ,மாணவிகளுக்கு ஏற்படுத்துவது, தற்போது அவசியமாக இருப்பதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் சில்ரன் சாரிடபுள் டிரஸ்ட், பெண் குழந்தைகள் இல்லத்தில் புகையிலை…

முத்தூஸ் மருத்துவமனை குழுமத்தின் உயிர் காக்கும் ஏசிடி அக்யூட் கேர் டீம் திட்டம் துவக்கம்

கோவை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை குழுமம் சார்பில் அவசர சிகிச்சை முக்கியத்துவத்தை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்று கிழமை வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து நேற்று மாலை கோவை…

கோவில் திருவிழாவில் அனைத்து சமுதாயங்களையும் ஒருங்கிணைத்து வழிபாடு செய்யக்கோரி, தாசில்தாரிடம் மனு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, மேட்டு நிரேத்தான் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் வைகாசி திருவிழாவில் பல ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களும் ஒருகிணைந்து ஒற்றுமையோடு திருவிழா வழிபாடு செய்து வந்த நிலையில்,…

தேசிய அளவில் பூனாவில் நடைபெற்ற பாக்ஸிங் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார்-சிவகங்கை நகர் மண்ணின் மைந்தர் ருட்வின்பிரபு

சிவகங்கை நகர் திமுக 22-ஆவது வட்ட செயலாளர் வைரமணி அவர்களது பேரன் ருட்வின்பிரபு தேசிய அளவில் பூனாவில் நடைபெற்ற பாக்ஸிங் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தது வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், சிவகங்கை நகருக்கும் பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர் ருட்வின்பிரபு…

உசிலம்பட்டியில் தவறான பாதை எனும் குறும்படத்திற்கான பூஜை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பழைய கனரா வங்கி தெருவைச் சேர்ந்த பிரதாப் (24). இவர் ஜெயிலர், மார்க்ஆண்டனி, தூக்குச்சட்டி, கண்ணபிரான் குடும்பத்துகாரங்க, டோர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது இளைஞர்கள் கஞ்சா, மது, புகையிலை போன்ற போதை…