• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: May 2024

  • Home
  • மே 12ல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு

மே 12ல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 12ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்வு தாள் திருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது.…

விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி உள்ள நிலையில், லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் உலக சாதனை விருதைப் பெற்றுள்ளது.நடிகராக அறிமுகமாகி மக்கள் மனதில் என்றும் மறக்க முடியாத இடத்தை பிடித்தவர் விஜயகாந்த், திரைப்படங்களில்…

பாரம் தாங்காமல் பயணிகளின் உடைமைகளை விட்டுச் சென்ற விமானம்

மதுரை விமானநிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானம் ஒன்று பாரம் தாங்காமல் பயணிகளின் உடைமைகளை விமானநிலையத்திலேயே விட்டுச் சென்று தமிழக பயணிகளை தவிக்க வைத்திருக்கிறது.நாள் தோறும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ஒவ்வொரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு பறந்து செல்கிறது. விமானத்தில் குறிப்பிட்ட…

குறள் 671

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது பொருள்(மு.வ): ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும்‌. அவ்வாறு கொண்ட துணிவு காலந்‌ தாழ்த்து நிற்பது குற்றமாகும்‌.

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் பெற்ற வீரர்களுக்கு பாராட்டு

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் பெற்ற வீரர்களுக்கு வீர தமிழர் வடமாடு பேரவை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இலங்கையில் ஏப்.27, 28 -ல் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் சிவகங்கையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்களில், 14 வயது…

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூர் கல்குவாரி வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூர் கல்குவாரி வெடி விபத்து குறித்து சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற அருப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி (சன் நியூஸ்) செய்தியாளர் ராஜா (42) மயங்கி விழுந்து உயிரிழப்பு. இரண்டாவது நாளாக கல்குவாரி வெடி விபத்து…

இன்று 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து…

தமிழகத்தில் புதிய உச்சத்தைத் தொட்ட மின்தேவை

தமிழகத்தில் கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக வெப்ப அலை வீசி வருவதால், மின்தேவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, எப்போதும் இல்லாத வகையில் 20,701 மெகாவாட்டாகவும், மின் நுகர்வு 454.32 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த ஏப்ரல் 26-ம்…

சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய இணையதளம் வடிவமைப்பு

மத்திய அரசு நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணியின் ஒரு பகுதியாக, இனி சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று ஒரு புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு,…

வெயில் கொடுமை: மதுபோதையில் ஏடிஎம் மையத்தில் தூங்கிய ஆசாமி

புதுச்சேரியில் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல், மதுபோதையில் இருந்த ஆசாமி ஒருவர் ஏடிஎம் மையத்திலேயே படுத்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரிக்கு வேலை தேடி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரயில்கள் மூலம் நாள் தோறும் பலர் வருகின்றனர். அதேபோன்று பல்வேறு…