அட்டகாசமாகத் தொடங்கிய ஊட்டி மலர் கண்காட்சி
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இன்று தொடங்கப்பட்டுள்ள 126வது மலர் கண்காட்சியில் கொய் மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட டிஸ்னி வேர்ல்டு, நீலகிரி மலை ரயில் எனப் பல்வேறு கண்ணைக் கவரும் அம்சங்களுடன் அட்டகாசமாகத் தொடங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க…
வைகை அணையில் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை .
தமிழகம் முழுவதும் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் இருந்த தண்ணீர் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. குறிப்பாக வறட்சி மாவட்டமான ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நீர் நிலைகளில் தண்ணீர்…
பொறியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதியன்று நடைபெறவிருந்த பொறியியல் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அட்டவணையை…
கணவன் மீது நடவடிக்கை எடுக்க, காவல்ஆணையரிடம் மனைவி புகார்…
20 லட்சம் மற்றும் 50 பவுன் நகையை வாங்கியதுடன், மேலும் 7அரை கோடி பணம் கொடுத்தால்தான் வாழமுடியும் என கணவன் கூறுகிறார் – கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகர காவல் ஆணையரிடம் மனைவி புகார் அளித்துள்ளார். கோவை ராமநாதபுரம்…
மீண்டும் மாணவர்களைச் சந்திக்கும் நடிகர் விஜய்
தமிழகத்தில் 2024 கல்வியாண்டில் வெற்றி பெற்றுள்ள 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களை, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“தமிழ்நாடு,…
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர்களுடன் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததையடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்ட 25 ஊழியர்களும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.பதவி உயர்வு, ஊதிய உயர்வு…
எட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை இரண்டாவது நாளாக தொடர்ந்து வருவதன் காரணமாக எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.ஏர் இந்தியா விமான நிறுவனத்தோடு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும் இணைந்துள்ளது. இந்நிலையில்,…
தமிழகத்தில் 1,290 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, 1,290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மே 11, 12 வார இறுதி நாட்கள்…
சென்னையில் பசுமை நிழற்பந்தல் அமைப்பு
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளைப் பாதுகாக்கும்; வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் முதற்கட்டமாக ரிப்பன் மாளிகை உள்பட 10 போக்குவரத்து சிக்னல் உள்ள இடங்களில் பசுமை நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக ரிப்பன் மாளிகை அருகில் உள்ள…
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் 91.55சதவிகிதம் பேர் தேர்ச்சி
இன்று வெளியான 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத்தேர்வு முடிவில், மொத்தம் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட அதிகமாகும். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58சதவிகிதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53சதவிகிதம்…