• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: May 2024

  • Home
  • சென்னையில் நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்துநிலையம்

சென்னையில் நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்துநிலையம்

சென்னை பிராட்வேயில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி 823 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்

பொதுமக்கள் தங்கள் சேவைகளைப் பெறுவதற்கு மின்வாரியம் https://app1.tangedco.org/nsconline/ என்ற ஒரே வலைத்தள முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழ்நாடு மின்வாரியத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுதல், மின்கட்டணத்தை மாற்றி அமைத்தல், புதிய மீட்டர் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முன்பு கடிதம் மூலம் விண்ணப்பிக்கும்…

குறள் 682

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்குஇன்றி யமையாத மூன்று பொருள்(மு .வ): அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்‌.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி 8-ம் நாள் திருவிழா கோலாகல காட்சிகள் !

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருநாள் 8-ம் நாளில் இன்று சுப்பிரமணிய சுவாமி தெய்வானையும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி மூன்று முறை வளம் வந்து தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாவித்தனர்.

ஓபிஎஸ்,ஆர்.பி.உதயகுமார் பேச்சு விவகாரம்; அவர்களுடைய பிரச்சனை டிடிவி தினகரன் கருத்து

ஓபிஎஸ்,ஆர்.பி.உதயகுமார் பேச்சு விவகாரம் – அது அவர்களுடைய பிரச்சனை. அவர்கள்தான் அதற்கு கருத்துக்களை தெரிவித்துக் கொள்ள வேண்டும். நான் என்ன சொல்ல முடியும் என்று டிடிவி தினகரன் சொன்னதால், கோவிலுக்கு வந்த அண்ணே இப்படி பேசிட்டாரு என ஓபிஎஸ் வட்டாரத்திலிருந்து முணுமுணுப்பு…

வீட்டில் இருக்கும் நாய் போன்று ஆர்.பி. உதயகுமார்! அதிமுக உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் சையது கான் பேச்சு..,

ஓபிஎஸ் பற்றி பேசி வரும் ஆர் பி உதயகுமாருக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் அதிமுக உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் சையது கான் எச்சரிக்கை. வீட்டிற்கு இருக்கும் நாய் போன்று அதிமுகவில் இருப்பவர் ஆர்பி உதயகுமார் அவர் ஓபிஎஸ் பற்றி பேசக்கூடாது.…

மின்சாரம் தாக்கி இறந்த இளைஞர் உடலை வாங்க மறுத்து முற்றுகை போராட்டம்..,

கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன் பட்டியில் தோட்ட வேலைக்கு சென்ற இளைஞர் கிருஷ்ணகுமார் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார். அவரின் மனைவிக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கக்கோரி ஆறாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதே மின்சார…

உசிலம்பட்டியில் வெள்ளரிக்காய் விலை போகாததால் செடியிலேயே மாடுகளுக்கு இரையாகும் அவலம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்லுப்பட்டி, ஆரியபட்டி, உச்சப்பட்டி ஆகிய கிராமப்பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட வெள்ளரிக்காய் விவசாயம் செய்துள்ளனர். இவை நன்கு விளைச்சலைக்கண்டுள்ள நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை வியாபாரிகள் வெள்ளரி விவசாயம் செய்துள்ள தோட்டத்திலேயே வந்து…

5-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: பகல் 1-மணி நிலவரப்படி 36.73% வாக்குகள் பதிவு

5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் பகல் 1-மணி நிலவரப்படி 36.73% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் 34.76%, பீகார் 34.62% ஜார்க்கண்ட் 41.89%, லடாக் 52.02%, மராட்டியம் 27.78%, ஒடிசா 35.31%, உ.பி. 39.55% மேற்குவங்கம் 48.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம்…

கோவை மாவட்ட அனைத்து வகை கட்டுமான பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

கோவை மாவட்ட அனைத்து வகை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர்,செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்ட அனைத்து வகை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் 2024 மற்றும் 2025 ஆம்…