“வருவேன் உனக்காக” திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிமுக விழா!
புதுமுக பெண் இயக்குனர் நிவேதா சந்தோஷ் இயக்கத்தில், அனு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக, “வருவேன் உனக்காக” திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிமுக விழா நடைபெற்றது. இவ் விழாவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு நிகழ்வில் சேலம்…
கோவை நரசீபுரம் பகுதியில் அணைக்கட்டில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் முருகநாதன். இவரின் மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் புகழேந்தி வேளாங்கண்ணி நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் முருகநாதன் குடும்பத்தினர் மற்றும்…
மாறி மாறி அடித்துக்கொண்ட வாலிபர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சண்டை இணையத்தில் பகிர்வு…
2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடந்த கொண்டாட்டத்தில் ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டங்கள் அரங்கேறின. வாலாங்குளம் பகுதியில் வாலிபர்கள் குவிந்து குத்தாட்டம் போட்டனர். அப்போது அந்த பகுதியில் திடீரென வாலிபர்கள் அடித்துக்கொண்டனர். ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். அதில் ஒருவரை…
புத்தாண்டின் முதல் நாளே தடாகம் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய காட்டு யானைகள்…
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பேரூர், தடாகம், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக உலா வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பல்வேறு சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. யானைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் ரோந்து…
“கும்பாரி” திரை விமர்சனம்
ராயல் எண்டர் பிரைசஸ் சார்பில் பறம்பு குமாரதாஸ் தயாரித்து கெவின் இயக்கத்தில்வெளி வந்த திரைப்படம் “கும்பாரி” இத்திரைப்படத்தில் அபி சரவணன், மஹானா,ஜான் விஜய், மதுமிதா, காதல் சுகுமார் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். எந்த ஒரு உறவுகளும் இல்லாத ஆதரவற்ற இரண்டு…
விடுதலைசிறுத்தை கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர், நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டு வர கோரிக்கை…
விடுதலைச் சிறுத்தை கட்சி நாகர்கோவில் மாநகர் மாவட்டம் சார்பாக, செயர் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிதாக குன்னுவிளை மற்றும் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட நபர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்தனர். கூட்டத்தில்…
மதுரையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நாயின் உயிரை காப்பாற்றி, மருத்துவமனையில் அனுமதித்த சமூக ஆர்வலர்கள்
மதுரை அண்ணா நகர் பீமராஜ் ஜெகதீசன். இவர் தனது அலுவலகம் அருகே காரை வழக்கமாக ஒரு இடத்தில் நிறுத்தி வந்துள்ளார். இந்த இடத்தில் இரண்டு தினங்களாக ஒரு குட்டி நாய் உடல்நிலை சரியில்லாமல் நடக்க முடியாத அளவில் படுத்திருப்பதை உணர்ந்த இவர்,…
திருநகர் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை, நூற்பு ஆலை நிர்வாகம் அடைத்ததால் ஆர்ப்பாட்டம்…
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள திருநகர் பகுதியில் காளீஸ்வரர் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான நூற்பு ஆலை ஒன்று சுமார் 77 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது அந்த நுட்ப ஆலைக்கு எதிர்புறத்தில் திருநகர் பகுதியைச் சேர்ந்த சுமார்…
மதுரையில் ஆளுநர் இல.கணேசன் வாகனம் செல்லும் வழியில், தீக்குளித்த நபரால் பரபரப்பு.., காவல்துறையினர் விசாரணை…
மதுரை மாநகர் மடீட்சியா ஹாலில் இன்று நடைபெறும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் இன்று மதுரைக்கு வருகை தந்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்திலிருந்து மதுரை மாநகர் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் தங்கு விடுதியில்…
மதுரையில் சிலம்பம் கற்றுக் கொள்ளும் அமெரிக்க தம்பதிகள்
இவரிடம் பயிற்ச்சி பெற்று தேர்வான மாணவர்களுக்கு மதுரையில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் மூலம் சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வருகின்றார். தற்போது ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும் தல்லாகுளம் மாநகராட்சி ஈகோ பார்க்கிலும் சிலம்ப பயிற்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர்களிடம்…





