• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

Month: November 2023

  • Home
  • கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!

இன்று நவம்பர் 1 கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த நாள். இந்த நாளை…

பிரதமர் நரேந்திரமோடி டிசம்பரில் தமிழகம் வருகை..!

வருகின்ற டிசம்பர் மாதம் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாடு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வரும் பாம்பன் பாலத்தின் முதல் வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார்.குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட்…

மும்பையில் தனது பயணத்தை நிறைவு செய்த பிரிமியர் பத்மினி டாக்ஸி..!

மும்பையில் 20 வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த பிரிமியர் பத்மினி டாக்ஸி தனது சேவையை நிறைவு செய்தது.மும்பையில் 20 ஆண்டுகளான டாக்ஸிகள் சேவையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவது வழக்கம். பிரிமியர் வாகனம் கம்பெனி கடந்த 1964 -ம் ஆண்டு பத்மினி டாக்ஸிகளை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக,…

கோவையில் பாரதப்பிரதமர் ‘ஸ்வநிதி’ திட்டம் தொடக்கம்..!

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஐந்து வயது சிறுமி, தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள்.அங்கே ஒரு முத்து மாலையை பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள்.“அம்மு… இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே.. தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை..நான் உன்னோட…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 288: அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டுஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப்பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்குன்ற நாடன் பிரிவின் சென்று,நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னைசெம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ,கட்டின் கேட்கும்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 567:

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம். பொருள் (மு.வ): கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.