• Mon. May 20th, 2024

Month: November 2023

  • Home
  • ஊராட்சி செயலர் நடவடிக்கையை கண்டித்து, கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு…

ஊராட்சி செயலர் நடவடிக்கையை கண்டித்து, கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கிராமசபை கூட்டத்திற்கு பொதுமக்களுக்கு முறையான அழைப்பு கொடுக்கவில்லை என கூறி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, கடல் கனி மற்றும் துணைத் தலைவருக்கும்,…

இலங்கை கிழக்கு மாகான ஆளுநர் பிறந்த தினம்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த எர்ரம் பட்டியில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் இலங்கை கிழக்கு மாகானம் ஆளுநர் மேதகு செந்தில் தொண்டைமான் பிறந்த விழா அங்கு நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் மேட்டு பட்டி. ஆர். தெய்வம் தலைமை தாங்கி…

முதலமைச்சரின் புகைப்படத்தை அகற்றிய, சுகாதார ஆய்வாளரை இடைநீக்கம் செய்ய – மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்…

கோவை மாநகராட்சி விக்டோரியா காலில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் சாதாரணம மன்ற கூட்டம் நடைபெற்ற வருகிறது. இந்தக் கூட்டத்தில் கோவை மாநகராட்சி 33 வது வார்டுக்கு உட்பட்ட சுகாதார அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை ஆய்வாளர் மாணிக்கம் சில தினங்களுக்கு…

கோவையில் பாஜகவினர் திடீர் கைது…

கோவையில் கொடிக்கம்பம் அமைத்திருந்த பகுதியில் அனுமதியின்றி கூடியதாக பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மசக்காளிபாளையம் ஜங்ஷன் பகுதியில் பாஜக சார்பில் கொடிக்கம்பம் ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலை மாவட்ட தலைவர் பாலாகி உத்தம ராமசாமி தலைமையில்…

அரசு அலுவலக செயல்பாடு குறித்து அறிந்து கொள்ள, மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு.., பங்கேற்ற பள்ளி மாணவர்கள்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார் மற்றும் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் பூமாரி ஆகியோர் சத்திரப்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துணை தலைமை…

கோவையில் நட்சத்திர ஹோட்டலான – ஓ பை தாமரா ( O By Tamara ) துவக்கம்..,

தென்னிந்தியாவின் முன்னனி நிறுவனமான, தாமரா லெஷர் எக்ஸ்பீரியன்ஸ், தனது இரண்டாவது நட்சத்திர ஹோட்டலான . ஓ பை தாமரா ( O By Tamara ) கோவையில் துவங்கப்பட்டது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான, கோவை சிங்காநல்லூரில் ஓ பை தாமாரா…

கைதிகள் இருவர், சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதம்…

குமரி மாவட்டத்தை மட்டும் அல்ல தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்த களியக்காவிளை மாநில எல்லை பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஆய்வு…

லாரி மோதியதில் ரயில்வே கேட் சேதம் – ரயில்கள் தாமதம்…

கோவை- மேட்டுப்பாளையம் ரயில்வே வழித்தடத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட பயணிகள் ரயில்கள் தினம் தோறும் பத்து முறைக்கும் மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மாலை சுமார் 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளக்கிணறு ரயில் தண்டவாளத்தை கடந்து சரவணம்பட்டி நோக்கி…

சர் எர்மன் போண்டி பிறந்த தினம் இன்று (நவம்பர் 1, 1919)…

சர் எர்மன் போண்டி (Sir Hermann Bondi) நவம்பர் 1, 1919ல் வியன்னா, ஆஸ்திரியாவில் ஒரு மருத்துவருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக்கல்வியைப் வியன்னாவில் பெற்றுள்ளார். இவர் இளமையிலேயே கணிதத்தில் வல்லமை பெற்றிருந்துள்ளார். ஆபிரகாம் பிரேங்க்லால் ஆர்த்தர் எடிங்டனுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பிரேங்கல் இவருக்குச்…

கோவை புறக்கணிக்கப்பட்டு வருகிறது- அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி…

அதிமுக செய்ய தவறியதை திமுக செய்வதற்கு அவர்கள்(அதிமுக) வெட்கப்பட வேண்டும்- கோவை எம்பி பி.ஆர்.நடராஜன். கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் பங்கேற்காமல் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்ற…