• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: November 2023

  • Home
  • விசிட்டிங் விசாவை.., விதிமுறைகளில் மாற்றம் செய்த வளைகுடா நாடு..!

விசிட்டிங் விசாவை.., விதிமுறைகளில் மாற்றம் செய்த வளைகுடா நாடு..!

ஓமன் நாட்டில் இனி விசிட்டிங் விசா மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் அதனை வேலை விசாவாக மாற்ற முடியாது. ஓமனில் விசா விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளன.விசிட்டிங் விசா அல்லது டூரிஸ்ட் விசாவில் ஓமனில் இருப்பவர்கள் வேலை விசா அல்லது குடும்ப விசாவிற்கு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 289: அம்ம வாழி, தோழி! காதலர்,நிலம் புடைபெயர்வதாயினும், கூறியசொல் புடைபெயர்தலோ இலNர் வானம்நளி கடல் முகந்து, செறிதக இருளி,கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி,கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,கொல்லைக் கோவலர் எல்லி மாட்டியபெரு மர ஒடியல்…

திமுக வர்த்தக அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டம் – பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..!

கோவை மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. திமுக மாநில வர்த்தகர் அணியின் இணைச் செயலாளர் முருகவேல் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கோவை மாநகர்…

குறள் 568:

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு. பொருள் (மு.வ): அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏமன்..!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஏமன் களமிறங்கியதுடன், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை தொடங்கியுள்ளதாகவும் ஹவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையேயான போரில் காஸாவில் 8,796 பேர், இஸ்ரேலில் 1,400 பேர் உட்பட மொத்தம் 10,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஏமன்…

மழை நீருடன் சாயப்பட்டறை கழிவுகளும் கலந்ததால், சுண்ணாம்புக் கலவை பகுதியில் நுரைகள்..,

கோவையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. மழை நீருடன சாயப்பட்டறை கழிவுகளும் மழை நீருடன் கலந்துள்ளது. இதன் காரணமாக ஆத்துப்பாலம் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் தண்ணீர் செல்லும் பாதையில் நுரை பெருக்கெடுத்துள்ளது. பல மீட்டர் தொலைவிற்கு வெண்ணிறத்தில் நுரை தேங்கி…

நான்தான் அடுத்த மதுரை ஆதீனம்… நித்யானந்தா சார்பில் மனுத்தாக்கல்..!

மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த தேசிகரை நியமித்தது செல்லாது எனவும், தாம் தான் அடுத்த மதுரை ஆதீனம் எனவும் நித்தியானந்தா சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.நித்யானந்தாவுக்கு எதிர்ப்பு இந்திய மாநிலம், கர்நாடகாவில் பிடதியில் தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்றை நித்யானந்தா…

முழுமையாக வறண்டு போகும் அபாயத்தில் தென்பெண்ணயாறு..!

தென்பெண்ணையாற்றில் நாளுக்கு நாள் நீர்வரத்து குறைந்து வருவதால் முழுமையாக வறண்டு போகும் அபாயத்தில் உள்ளது.கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கெலவரப் பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை ஆகியவை முழுமையாக நிரம்பின. இதனால்…

நவ.10 முதல் சென்னையில் வீடு கட்ட அனுமதி கட்டணம் உயர்வு..!

நவம்பர் 10ஆம் தேதி முதல் சென்னையில் ஆயிரம் சதுர அடிகளுக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் கட்டிடத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இந்த கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.…

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 13 மாவட்டங்களில கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும்…