அறிவியல் களியாட்டம்.., எளிய அறிவியல் சோதனைகள்…
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஒன்றியம் எல். கே. பி. நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மஞ்சள் பை அறக்கட்டளை சார்பாக அறிவியல் களியாட்டம் என்ற நிகழ்வில் எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டுதல் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.…
தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்…
மின் கட்டண உயர்வை திரும்ப பெற அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்புஅதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெயபால் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி…
நேரு ஸ்டேடியத்தை சுற்றியுள்ள கடைகளில் புகுந்த மழை நீர் – பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்…
கோவையில் நேற்று இரவு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சில…
தி ரைஸ் அமைப்பின்12_வது தேசிய தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு…
தி ரைஸ் அமைப்பின் 12_வது தேசிய தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு.”ஓமானில் நவம்பர் 24,25,26 நாட்களில் நடைபெறுகிறது. தி ரைஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்பணி ஜெகத் கஸ்பாரை நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்த கேள்விகளுக்கு கிடைத்த தகவல்கள், தமிழகத்தில் சிறு குறு தொழிலில்…
இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை..!
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைக்கு மேலே இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை என்று ஒரு சிறிய மலைவாழ் கிராமம் உள்ளது.இந்த மாஞ்சோலையானது பசுமையும், இயற்கையின் அழகும் நிறைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது மற்ற மலை சுற்றுலா தலங்களைப்போன்று அல்லாமல் சற்று மாறுபட்டது.…
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை..!
கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்த மழையானது இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒற்றுமையாக வாழ்ந்த சகோதரர்கள் சிலரது சூழ்ச்சியால் பிரிய நேரிட்டது. இதனால் சொத்துக்களும் பிரிந்தன. நிலத்தின் நடுவே பள்ளமான வாய்க்காலை வெட்டி அதனையும் பிரித்துக் கொண்டனர். இதனால் ஒருவருக்கொருவர் பார்க்காமலேயே பல நாட்கள் வாழ்ந்தனர்.ஒரு சமயம் அவ்வூருக்கு இவர்களைப் பற்றி தெரிந்த…
வந்துவிட்டது ஆப்பிளின் புதிய ஐமேக் கணிணி..!
தொழில்நுட்ப ஜாம்பவான்களின் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக புதிய ஐமேக் கணினியை வெளியிட்டுள்ளது. புதிய எம்.3 சிப் கொண்ட மாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.எம்.3 சிப்புடன் கூடிய ஐமேக் ஆனது முந்தைய தலைமுறை எம்.1 சிப்பை விட இரண்டு…





