• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: November 2023

  • Home
  • மாநிலங்களுக்கான மத்திய அரசின் வரி பங்கீடு விடுவிப்பு..!

மாநிலங்களுக்கான மத்திய அரசின் வரி பங்கீடு விடுவிப்பு..!

நவம்பர் மாதத்துக்கான மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரி பங்கீடு ரூபாய் 72ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.மாநிலங்களுக்கு உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி, முக்கிய திட்டங்களுக்கு செலவிடுதல் போன்றவற்றுக்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. ஒரு நிதியாண்டில் மத்திய அரசு…

நவம்பர் 10ல் மகளிர் உரிமைத்தொகை கணக்கில் வரவு வைக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை கலைவாணர் அரங்கில் நவம்பர் 10ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கும், ஏற்கனவே உரிமைத்தொகை பெறும் குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம்…

தமிழகத்தில் இனி வீடு வீடாக மருத்துவபரிசோதனை..!

தமிழகத்தில் இனி வீடு வீடாக சொன்று மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் தினம் தோறும் ஏராளமான மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.…

மனைவியின் பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்..!

மனைவியின் பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடி விட்டு, மனைவியையும், மகளையும் தூக்கிட்டு கொன்றுவிட்டு, கணவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாநகர் நரிமேடு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதி பகுதியில் உள்ள பூமி உருண்டை தெருவில் வசித்தவருபவர்…

20 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்த” வாங்கண்ணா வணக்கங்கண்ணா ” திரைப்பட குழு

ராக்&ரோல் ப்ரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’. இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க காமெடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தபடத்தின் மொத்தம்…

உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்பணர்வு பிரச்சாரம்..!

உசிலம்பட்டி நகர் காவல் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு திருட்டு குற்றம் குறித்து ஆட்டோவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் துறையின் சார்பில் நகர் பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் ஆட்டோவில்…

சிந்தனைத்துளிகள்

மனதை தொட்ட கதை. மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது! எனவே, அடுத்தவர்கள் மேல் குறை காணும்…

நற்றிணைப் பாடல் 295:

முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்,புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்ஆயமும் அழுங்கின்று; யாயும் அஃது அறிந்தனள்,அருங் கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை,வேறு பல் நாட்டுக் கால் தர வந்த,பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை,கலி மடைக் கள்ளின் சாடி…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 574:

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்கண்ணோட்டம் இல்லாத கண். பொருள் (மு.வ): தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.