அதிமுக நீதி மன்ற இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளது. -ஓபிஎஸ் பேட்டி
பெரியகுளம் செல்வதற்காக சென்னையிலிருந்து இண்டிகோ விமான மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான 10 சதவீத போனஸ் குறித்த…
மதுரையில் காவல்துறையினரின் மாபெரும் இரத்ததான முகாம்..!
மதுரை மாநகர காவல்துறை மற்றும் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாமை இன்று காலை 11.00 மணிக்கு மதுரை மாநகர ஆயுதப் படையில் அமைந்துள்ள அரசு காவலர் மருத்துவமனையில் மதுரை மாநகர காவல் ஆணையர்…
மதுரையில் வடகிழக்கு பருவமழைக்கு தாங்காமல்..,4 பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து..!
மதுரையில் வடகிழக்கு பருவ மழைக்கு தாங்காமல் இடிந்து விழும் பழமையான கட்டடங்கள்; இதுவரையில் 4 கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஹார்வி நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் நிதி நிறுவனம் ஒன்றில் வேலையை பார்த்து வருகிறார். இவருக்கு…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு..,உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்து மல்லிகை 1200 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 1500 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுகிறதுதீபாவளி பண்டிகை நாளை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது, புத்தாடை, பட்டாசு, சுவீட் வரிசையில் பண்டிகை…
நற்றிணைப் பாடல் 297:
பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப,நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்;பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ,மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை;”எவன்கொல்?” என்று நினைக்கலும் நினைத்திலை;நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே;சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்முதிர்…
குறள் 576:
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்துகண் ணோடா தவர்.பொருள் (மு.வ):கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.
தீபாவளி நேரத்தில் சம்பளமில்லாமல் கதறிய தூய்மைப்பணியாளர்கள்..,களத்தில் இறங்கிய அரசியல் டுடே..!உடனடி ஆக்ஷனில் அமைச்சர் நேரு..!
பாலோ அப்: தீபாவளி நேரத்தில் சம்பளமில்லாமல் கதறிய தூய்மைப்பணியாளர்கள்..,களத்தில் இறங்கிய அரசியல் டுடே..!உடனடி ஆக்ஷனில் அமைச்சர் நேரு..! தீபாவளி மாதத்துல கூட சம்பளம் இல்லங்க. நாங்க குடும்பத்த பார்ப்போமா, குப்பைய அள்ளுவோமா என்று தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சியில் இருந்து ஒப்பந்த…
வெறுப்புணர்வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்.., ஐ.நா.பொதுச்சபைத் தலைவர்..!
இந்த உலகத்தில் வெறுப்புணர்வுக்கு இடம் இல்லை என்றும், அனைவரும் வெறுப்புணர்வுக்கு எதிராக ஒன்றிணைவோம் என்றும் ஐ.நா.பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில் “கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் வெறுப்பு உணர்வும் குற்றங்களும்…
அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை..!
அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் இந்திய மாணவரான தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வருண் என்பவர் 2022 ஆம் ஆண்டு முதுகலை படிப்பில் சேர்ந்துள்ளார். வருண் ஜிம் போவதை வழக்கமாக வைத்திருந்தார். வழக்கம் போல் ஜிம்முக்கு சென்ற நிலையில்…





