துளிர் அறம் செய் மையம் அமைப்பின், குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..,
துளிர் அறம் செய் மையம், காயல்பட்டினம் அமைப்பின் சார்பில், குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார குழுவினரின் ஊர்தி பயணத்தினர் குழந்தை கடத்தல், குழந்தை பாலியல், குழந்தைகளை கொண்டு பிச்சை எடுத்தல், குழந்தை கொத்தடிமை இவற்றிற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் பயண பிரச்சார…
அக்.6ல் கர்நாடக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!
தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி தண்ணீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, வரும் 6ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..,“மக்கள் தொண்டே, மகேசன்…
திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னை சிறுவன் மீட்பு..!
திருப்பதியில் சென்னையைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.திருப்பதி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை கடத்தப்பட்ட இரண்டு வயது சிறுவன் அருள் முருகனை அவனது சித்தப்பாவான அவிலாலா சுதாகர் அதிகாலை 3.30 மணியளவில் ஆட்டோவில் ஏற்றிச் அழைத்து சென்றுள்ளார்.…
மத்திய நிதியமைச்சருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு..!
பா.ஜ.க – அதிமுக கூட்டணி முறிந்துள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவின் தலைவர்கள் தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி வரும்…
பகுதி நேர வேலையால் பல இலட்சங்களை இழந்த கோவை பெண்..!
கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே, பணமுதலீடு செய்வது பற்றிய ஆசையால் பல இலட்சங்களை இழந்துள்ளார்.கோயம்புத்தூரை சேர்ந்தவர் தீணா சுதா. 33 வயதான இந்த பெண்மணி, ஆன்லைனில் பார்ட்-டைம் வேலை தேடி வந்தார். இந்த நேரத்தில்,…
‘தலைவா 170’ல் நடிகர் ரஜினியுடன் இணையும் நடிகர் பட்டாளம்..!
லைகா தயாரிப்பில் உருவாகும் ‘தலைவா 170’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மஞ்சுவாரியர், ராணா உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளம் இணைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று முதல், ‘தலைவர் 170’-யில் இணையும் நடிகர்-நடிகையர் பெயர்களை வெளியிட்டு வருகிறது லைகா நிறுவனம். ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தது…
இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்..!
இந்தியாவில் இருந்து 40 கனடா தூதரக அதிகாரிகளை அதிரடியாக இந்தியா வெளியேற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையே மிகப்பெரும் மோதல் நடந்துவரும் நிலையில், 40 கனட தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா கேட்டு கொண்டுள்ளது. இது குறித்த…
அதிவேக இணையதள சேவையில் 72 இடங்கள் முன்னேறிய இந்தியா..!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோவும், ஏர்டெல்லும். இந்தியாவின் சராசரி இணைய வேகமானது, கடந்தாண்டு 13.87 Mbps ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 50.21 Mbps ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு ஜியோ மற்றும் ஏர்டெல்லின் நாடு தழுவிய 5ஜி…
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம்.., இயக்குநர் சீனு ராமசாமி, ‘காமராஜ்’ திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு..
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், பெருந்தலைவர் என்றும் கர்மவீரர் என்றும் மக்களால் பெரிதும் போற்றப்படுபவருமான காமராஜர் அவர்களின் 48வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. காமராஜரின் நினைவை போற்றும் விதமாக சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் இன்று அன்னதானம்…
19 இருசக்கர மற்றும் ஒரு டிராக்டர் வாகனம் திருடிய இருவர் கைது.., போலீசார் நடவடிக்கை…
மதுரை கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வைகை ஆற்று பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவர்களின் இருசக்கர வாகனத்தை சோதனை…