ஆதியோகி சிலைக்கான அனுமதி.., ஆதாரங்களை வெளியிட்டு, அதிரடி காட்டிய ஈஷா..!
“கோவை மாவட்ட ஆட்சியரின் அனுமதி உட்பட தேவையான சட்ட அனுமதிகளை பெற்றே ஆதியோகி சிவன் சிலையை கட்டியுள்ளோம்” என ஈஷா யோக மைய நிர்வாகி திரு. தினேஷ் ராஜா அவர்கள் ஆதாரங்களை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். ஈஷாவுக்கு எதிரான பல்வேறு பொய்…
குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் “சாகர் பராக்கிராம் யாத்ரா”குழுவினர் ஆய்வு…
இந்திய அரசின் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த ஆய்வு பணிக்காக குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகத்தில் இருந்து கடந்த ஆண்டு ( மார்ச் _2.03.2022)ல் தொடங்கிய கடல் வழி பயண குழுவினர் கடலில் 36,000ம் கிலோமீட்டர் பயணத்தில் 59…
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு, இரு அணிகளும் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் மோதுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் 16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில்…
பழவேற்காட்டில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை..!
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பழவேற்காட்டில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பழவேற்காடு அருகே ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், அமைந்து உள்ளது. ஒவ்வொரு…
விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல் 1.., 10ஆயிரம் பேர் முன்பதிவு..!
ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று முற்பகல் சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் அனுப்பப்பட உள்ள நிலையில், அதனை நேரில் காண 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சந்திரயான் வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக சூரியனின் புறவெளியை…
இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் பெயரில் சாலை..!
சென்னையில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில், சாலிகிராமம் குமரன் சாலைக்கு இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை…
தமிழகத்தில் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி..!
தமிழகத்தில் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் மாணவள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (35) என்ற விவசாயி வெண்டைக்காய் பயிர் செய்து வருகிறார். மேலும் சுற்றுவட்டார விவசாயிகளிடம் வெண்டைக்காய் கொள்முதல் செய்து பிற நகரங்களில் விற்பனை…
செப்.4ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், வரும் 4ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள்…