• Mon. Oct 20th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: September 2023

  • Home
  • மகாகவி பாரதியாரின் 102வது நினைவுதினம் அனுசரிப்பு..!

மகாகவி பாரதியாரின் 102வது நினைவுதினம் அனுசரிப்பு..!

மகாகவி பாரதியாரின் 102 வது நினைவு நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.மறைந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் 102 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் அவர் பணியாற்றிய…

இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் செயல்பாட்டில் மின் தூண்டலின் கணித கோட்பாட்டை முதன்முதலாக வரையறுத்த பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 11, 1798).

பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் (Franz Ernst Neumann) செப்டம்பர் 11, 1798ல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் அருகே உள்ள ஜோவகிம்ஸ்தல் நகரில் பிறந்தார். நியூமனின் தந்தை விவசாயியாவார். அவரின் சிறு வயதிலேயே அவரது அம்மா பிரிந்து சென்றுவிட அதன்பிறகு, தாத்தா வீட்டில்…

சரும செல்கள் புத்துணர்ச்சி அடைய:

இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்கு கலந்து தினமும் சருமத்தில் அப்ளை செய்து பிறகு 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் கழுவி வந்தால், சரும செல்கள் புத்துணர்ச்சி அடைவதோடு, சருமம் அழகாகவும், மென்மையாகவும் இருக்கும்.

பனீர் வெஜிடபிள் பிரியாணி:

பாசுமதி அரிசி – 1 கப், கெட்டித் தயிர் – 1 கப்,நெய் – 6 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1ஃ2 டீ ஸ்பூன், பிரிஞ்சி இலை – 4, பனீர் – 150 கிராம், உப்பு –…

சிந்தனைத்துளிகள்

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்…

நற்றிணைப் பாடல் 247:

தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்கொன்ற யானைச் செங் கோடு கழாஅ,அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீநல்காய்ஆயினும், நயன் இல செய்யினும்,நின் வழிப்படூஉம் என் தோழி…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 523:

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று.பொருள் (மு.வ): சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

விரைவில் புரட்சி பயணத்தை தொடங்குவதாக OPS அறிவிப்பு…

மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முன்னால் முதல்வர் 0. பன்னீர்செல்வம் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து OPS பேசியதாவது, தொண்டர்களின் விருப்பத்தின்படி உங்களிடம் சொல்லிவிட்டு…

ஸ்பெயினில் நடைபெறும் சர்வதேச இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்பு…

குமரி மாவட்டம் நாகர்கோவிவை சேர்ந்த ஸ்ட்ராங் மேன் கண்ணன்,ஸ்பெயினில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சர்வதேச உலக இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்க இருக்கும் நிலையில், ஸ்ட்ராங் மேன் கண்ணன் இதற்கான இறுதி பயிற்சியை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில் மாநகராட்சி பகுதியை…