• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு? நாய் 2. எந்த உயிரினத்தில் அதிக ஒலியை உருவாக்க முடியும்?  ஹம்ப்பேக் திமிங்கிலம் 3. ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை  32 4. உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின்…

குறள் 501

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும் பொருள் (மு.வ): அறம்‌, பொருள்‌, இன்பம்‌, உயிர்க்காக அஞ்சும்‌ அச்சம்‌ ஆகிய நான்கு வகையாலும்‌ ஆராயப்பட்ட பிறகே ஒருவன்‌ (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்‌) தெளியப்படுவான்‌.

இந்தியா முழுவதுமாக இரயில் நிலையங்கள் புதுப்பிக்கும் பணி.., பிரதமர் டெல்லியில் தொடங்கி வைத்த காணொலி காட்சி..!

இந்தியா முழுமையாக அந்த நாளில் நரேந்திர மோடி “டீ”விற்பனை செய்த இரயில் நிலையங்கள் உட்பட 508_ இரயில் நிலையங்களில் புதிய, புதுப்பிக்கும் பணிகளுக்கு இரயில்வே துறை ரூ.6000.00 கோடி ஒதுக்கீட்டில், குமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையம் புனர் அமைப்பு…

வைகை ஆற்றில் தவறி விழுந்த நபரை, தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது.

மதுரை விளாங்குடி பாத்திமாக் கல்லூரி அருகில், இன்று மாலை இருட்டிய பிறகு, வைகை ஆற்றினுள் 40 வயது மதிக்கத் தக்க நபர் தவறி விழுந்து, ஆகாயத் தாமரை செடிகளுக்குள் சிக்கி கிடப்பதாக அந்த வழியே சென்றவர்கள் தீயணைப்பு கட்டுப்பாடு அறைக்கு தகவல்…

தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7, 2018).

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஏழை குடும்பத்தில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக்கல்வியை திருக்குவளையில் பெற்றார். பின்னர் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக…

இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை, வேளாண்துறை வல்லுனர் விஞ்ஞானி பத்ம ஸ்ரீ எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 7, 1925).

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் (M. S. Swaminathan) ஆகஸ்ட் 7, 1925ல், தமிழ்நாட்டின் கும்பகோணம் குடந்தையில் பிறந்தார். பெற்றோர்கள், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.கே. சம்பசிவன் மற்றும் பார்வதி தங்கம்மல் சம்பசிவன். “சாத்தியமற்றது” என்ற வார்த்தை முக்கியமாக நம் மனதில்…

இந்தியாவின் தேசிய கீதம் இயற்றிய, இரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7,1941).

இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) மே 7, 1861ல் தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதியினருக்கு கொல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு பிறந்து உயிரோடு இருந்த பதின்மூன்று குழந்தைகளில் இவர் இளையவர் ஆவார். இவரின் தாய் இவர் குழந்தையாக…

சுவிட்சர்லாந்தில் இருந்து பாட வந்த ஈழத்துக் குயில்!

கவிஞர் ‘சாந்தரூபி’ அம்பாளடியாள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர். ஒரு பாடலின் நிமிடங்கள் எத்தனையோ, அத்தனை நிமிடங்கள் மட்டுமே தனது பாடல் உருவாகும் நேரம் என்கிறார் கவிஞரும், இசையமைப்பாளரும், பாடகியுமான ‘சாந்தரூபி’ அம்பாளடியாள். பாடல் வரிகளை தனியாக எழுதாமல், இசையுடன் பாடலாக பாடும்…

தாமதமாக பயணம் தொடங்கிய படகு.., அலை கடலென திரண்ட சுற்றுலா பயணிகள்…

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக வழக்கமாக காலை 8_மணிக்கு தொடங்கும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு இயக்கம் தாமதமானது. ஞாயிறு விடுமுறை தினமானதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடல் சீற்றம் பிற்பகல் வாக்கில் சகஜம் நிலைக்கு வந்ததை…

ஹைதராபாத் – மதுரை இன்டிகோ விமானம்…

ஹைதராபாத் – மதுரை இன்டிகோ விமானம் மதுரை விமான நிலையத்தில் மேக மூட்டத்துடன் வானிலை சரியில்லாத காரணத்தினால் கோவையில் தரையிறங்கியது. ஹைதராபாத்தில் இருந்து மதுரை வரும் இண்டிகோ விமானம் மாலை 6:40 அளவில் மதுரை விமான நிலையம் வந்தடையும். தற்போது வானிலை…